அரசு செயலாளர்கள் மாதம் 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் – முதலமைச்சர்

அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Source link

ஹிஜாவு உள்ளிட்ட 4 நிறுவனங்கள் ரூ.13,700 கோடி மோசடி பொதுமக்களின் பணத்தை மீட்க நடவடிக்கை: ஐ.ஜி. ஆசியம்மாள் உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் ஹிஜாவு, ஆருத்ரா உட்பட 4 நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் முதலீட்டுதொகை பெற்று ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்திருந்தது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த தொகையை மீட்டுதருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ஐஜி ஆசியம்மாள் கூறியதாவது: அதிக வட்டித் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் அதிகளவில் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி … Read more

விவசாயியிடம் 119 டன் மக்காச்சோளம் வாங்கி மோசடி

கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயியிடம் ரூ.32.30 லட்சம் மதிப்புள்ள 119 டன் மக்காச்சோளம் வாங்கி கோவையை சேர்ந்தவர் மோசடி செய்துள்ளார். விவசாயி பார்த்திபனிடம் குனியமுத்தூரைச் சேர்ந்த சலீம் பாஷா என்பவர் மக்காச்சோளம் வாங்கி மோசடி செய்துள்ளதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி சலீம் பாஷா பணம் அனுப்பாமல் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் விடுதியில் விபச்சார கும்பல்; போலீஸ் ரைடு- சென்னையில் மூவர் மீட்பு

பெண்கள் விடுதியில் விபச்சார கும்பல்; போலீஸ் ரைடு- சென்னையில் மூவர் மீட்பு Source link

வரும் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு..!!

ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார். இதற்காக அவர் தனிப்படகில் அங்கு செல்கிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர், மாலை 3 … Read more

பக்தர் தலையில் பொங்கல் வைத்து படையலிடும் விநோத திருவிழா..

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பக்தர் தலையில் அடுப்பு போன்ற சாதனத்தை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதில் பொங்கல் வைத்து படையலிடும் வினோத திருவிழா நடைபெற்றது.  சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில்  மாசி திருவிழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர் தலையில் பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது.   Source link

இலங்கை தமிழர் நலனில் மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை பெருமிதம்

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு தலாரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள்கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4,000 வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் … Read more

"கௌரவப் பிரச்னையாக பாராமல், சட்டரீதியாக பார்க்கணும்"- ஆன்லைன் ரம்மி தடை பற்றி வானதி

“அதிமுகவில் இருக்கக்கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. ஆரோக்கியமான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சிக்கலை உருவாக்கும்” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சத்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் முதலில் அவருடன் இருப்பவர்களிடம் இருந்து அவரையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் … Read more