டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பு; தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். டி.ஆர்.பி ராஜா, எம்.எல்.ஏ இது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் போக்கு என்று கருத வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே நெற்களஞ்சியம் இருக்கும் தஞ்சையில் நிலக்கரி திட்டமா? என பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே டெல்டா மக்களுக்கு எந்தவித … Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனை பொருட்களை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.  சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனை பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.  இயற்கை பொருட்கள் கொண்டு … Read more

பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: ’யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்’: மனோ தங்கராஜ்

பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: ’யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்’: மனோ தங்கராஜ் Source link

பட்டினி போராட்டம் நடத்துவதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள்.!

பட்டினி போராட்டம் நடத்துவதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள்.! தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கனிமவளங்களை தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.  இதனை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கனிமவளங்கள் எடுத்து செல்வதை தடுப்பதற்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், கீழகடையம் ஊராட்சித் தலைவர் பூமிநாத்தின் மகன் அஸ்வின் சுபநாத், பூமிநாத்தின் சகோதரர் சந்திரசேகரின் … Read more

பெரும் சோகம்..!! கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி … Read more

கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்:  பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் உட்பட4 பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்!

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவ கழகம் தயாரித்துள்ள 6 அழகு சாதன பொருட்கள் இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் கொரானா அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது கடந்த 24 மணி நேரத்தில் 198 ஆக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னால் ஓர் இலக்கத்தில் தொற்று பதிவாகியிருந்தது. தற்போது 198 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்திய … Read more

செல்லூர் ராஜூ வைத்த கோரிக்கை! மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி!

இன்றைய சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.  அப்போது பேசிய அவர், “மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது தான். அதற்குப் பிறகு தொடங்கவில்லை அதுவும் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. மற்ற எல்லாம் தனியார் கல்லூரியாக தான் உள்ளது.  மாநகராட்சி பகுதியில் எந்த கல்லூரியும் இல்லாமல் உள்ளது. என்னுடைய … Read more

பிறப்புறுப்பு அரிப்புக்கு வீட்டு வைத்தியம்: மருத்துவ நிபுணர்கள் பதில்

பிறப்புறுப்பு அரிப்புக்கு வீட்டு வைத்தியம்: மருத்துவ நிபுணர்கள் பதில் Source link

டெல்டா "விவசாயிகள்" மீது பற்று இருக்கா..? நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்..!!

தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகளில் ஆறு இடங்களில் நிலக்கரி சுவங்கம் அமைப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ ராஜா இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார். இந்த … Read more