டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பு; தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். டி.ஆர்.பி ராஜா, எம்.எல்.ஏ இது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் போக்கு என்று கருத வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே நெற்களஞ்சியம் இருக்கும் தஞ்சையில் நிலக்கரி திட்டமா? என பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே டெல்டா மக்களுக்கு எந்தவித … Read more