“எரிபொருளுக்குக்கூட மீன்பிடிக்க முடியா நிலை.. இலங்கை கடற்படைதான் காரணம்”- மீனவர்கள் வேதனை
ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதாக கரை திரும்பிய தமிழக மீன்பிடி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும் – தனுஷ்கோடிக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று ரோந்து கப்பல்களில் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட … Read more