ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா; தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேறியது!
இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக … Read more