நாகர்கோவிலில் இன்று அதிகாலை சோதனை மினி டேங்கரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 கி.மீ. தூரம் விரட்டி அதிகாரிகள் மடக்கினர்
நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் தலைமையில் இன்று காலை, நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இருந்தனர். அப்போது மினி டேங்கர் லாரி வந்தது. சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அதிகாரிகள் அந்த வாகனத்தை துரத்தினர். சுமார் 5 கி.மீ. தூரம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தனர். அதிகாரிகள் நெருங்கி வருவதை … Read more