சசிகலா உடன் சந்திப்பு எப்போது? மதுரையில் அடுத்த திட்டத்தை உடைத்த ஓபிஎஸ்!
அதிமுகவில் , இடையிலான அதிகார மோதலில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 11, 2022ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிடப்பட்டதால் எடப்பாடியின் கை ஓங்கியது. அதேசமயம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நீதிமன்ற வழக்குகள் இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பாயிண்டை வைத்து கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை … Read more