விதி மீறல்.. அரசு மேம்பால தூண்களில் ‘G Square’ விளம்பரம்: நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?
விதி மீறல்.. அரசு மேம்பால தூண்களில் ‘G Square’ விளம்பரம்: நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விதி மீறல்.. அரசு மேம்பால தூண்களில் ‘G Square’ விளம்பரம்: நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி? Source link
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு மையத்தில் கடந்த 20-ந் தேதி பொருளியல் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது இந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை மையத்தின் முதன்மை அலுவலர் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில் “உதவியாளர் ஒருவர் … Read more
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அத்துடன் இந்த விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை … Read more
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். இதன் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., … Read more
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதை தடுக்க சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார். இதனால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சரியாக … Read more
* தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும்* ஒளிரும் விளக்கு அமைத்தல் அவசியம் குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே அகலப்படுத்தப்பட்ட சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்புசுவர் (டிவைடர்) முன்பு ஒளிரும் விளக்கு அமைக்கப்படாததால், தடுப்புசுவர் இருப்பது தெரியாமல் தடுப்புசுவரில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகிறது. தடுப்பு சுவரை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளத்தூர், நல்லமனார்கோட்டை, தொட்டணம்பட்டி, எரியோடு, புதுரோடு, கோவிலூர், புளியம்பட்டி, குஜிலியம்பாறை, பாளையம், வெள்ளப்பாறை, டி.கூடலூர் … Read more
கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக … Read more
தமிழக ஆளுநர், அண்ணாமலை தனித்தனியாக டெல்லி பயணம் : இதுதான் காரணமா? Source link
நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய … Read more
ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், 2021ல் செப்டம்பரில் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த வகுப்பு … Read more