நானும் டெல்டாக்காரன் தான்… அப்டிலாம் விட்ற மாட்டேன்… போன் போட்ட டி.ஆர்.பாலு, அடிச்சு சொன்ன ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏலம் எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்.எல்.ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். பின்னர் பேசிய முதல்வர் , டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பிரதமருக்கு கடிதம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பேசினேன். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். … Read more

நிலக்கரி சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்த வதற்கான நடவடிக்கைகளை தேவை- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் மத்திய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களுக்கான அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் இன்று தமிழக சட்டசபையிலும் ஒலித்தது. இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது … Read more

நானும் டெல்டா காரன் தான்., முதல்வர் ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த சட்டப்பேரவை!

தஞ்சாவூர் : ‘வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம்’ கடலூர் : ‘சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.  மேலும், அரியலூர் : ‘மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், … Read more

சோகம்! குளத்தில் மூழ்கி 5 பேர் பலி!!

சென்னையில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்வதற்காக சுமார் 20 பேர் பல்லக்கை தூக்கிச் சென்றனர். அப்போது பல்லாக்கை நிறுத்தி குளத்தில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் திடீரென மாயமாகினர். அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியதில் 5 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை குரோம்பேட்டை … Read more

சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் சோகம்: நீரில் மூழ்கி 5 பேர் பலி

சென்னை: சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி உள்ளனர். சுவாமியை நீராட்டும் நிகழ்விற்காக இவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் முழ்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணிகளை … Read more

நிலக்கரி சுரங்கம் விவகாரம்: திமுக எம்.பிக்கள் தூங்குகிறார்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வராமல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் எக்காரணம் கொண்டும் காவிரி டெல்டாவில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உறுதி அளித்தனர். பின்னர் சட்டப் பேரவையிலிருந்து வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய … Read more

15 மாதங்களில் இது ஆறாவது முறை! தமிழ்நாடு அரசுக்கு அந்த கடமை இல்லையா? – அன்புமணி இராமதாஸ் வினா!

3 மாதங்களில் இரண்டாவது உயர்வு; தொடர்கதையாகும் பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை தமிழ்நாடு அரசுக்கு இல்லையா? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தனியார் பால்விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 வீதமும், தயிர் விலை ரூ.8 வீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.  கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது உயர்வு. ஏழைகளை கசக்கிப் பிழியும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. … Read more

முதலமைச்சரின் எளிமைக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக, கேரள மந்திரி பினராயி விஜயனுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழா முடிந்ததும், கொச்சி விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின், சாலை வழியாக பயணம் செய்தார். அப்போது திருப்புனித் துறை என்ற இடத்தில் வரும் போது, அங்கிருந்த ‘அன்னபூர்ணா’ என்ற சைவ ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்றார்.அவருடன், தி.மு.க. நாடாளு மன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கேரள தி.மு.க. நிர்வாகிகள் டாக்டர் ஜார்ஜ், … Read more

இனி அதிமுக ஓஹோ என வளரும் – இபிஎஸ் பேட்டி

சென்னை: பங்குனி உத்திரம் பெளர்ணமி நாளில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளதால் இனி அதிமுக ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட நிகழ்வுகள், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு ஆகியவை குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஏப்.7-ம் தேதி பகல்12 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. … Read more

டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பு; தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். டி.ஆர்.பி ராஜா, எம்.எல்.ஏ இது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் போக்கு என்று கருத வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே நெற்களஞ்சியம் இருக்கும் தஞ்சையில் நிலக்கரி திட்டமா? என பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே டெல்டா மக்களுக்கு எந்தவித … Read more