பெட்ரோல் போடவே காசு இல்லை… 3 லட்சத்துக்கு வாட்சா..? எப்புட்றா..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இளைமைகால வறுமை குறித்தும் குடும்ப பின்னணி குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அதில் ஒன்றாக, அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலிக்கு தோட்டத்தில் வேலை செய்து பிழைத்து கொள்வேன், எங்க ஊரு வேப்ப மரத்துக்கு கீழ கட்டிலை போட்டு தூங்குவேன்.. 20 வயசு வர எங்க வீட்ல டாய்லட் வசதி இல்லை.. எப்போ வேண்டுமானாலும் ஒரு சாதாரண கிராமத்து வாழ்க்கைக்குள்ள என்னால் போக முடியும் என்று … Read more

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

DMK RS Bharathi Attack On BJP Annamalai: அண்ணாமலையை பார்த்தால் சிரிப்புதான் வருது! அவருக்கு உண்மையை சொல்லும் பழக்கம் இல்லை. அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தார் என திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

#BREAKING: திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் அண்ணாமலை : ரூ. 1,343,170,000,000 சொத்துக்களா..?

கடந்த மாதம் தென்காசியில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்றும, இதனை வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும அவரது குடும்பத்தினர் என மொத்தம் 17 திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை முதற்கட்டமாக இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தி.மு.க. முக்கிய … Read more

ரூ.3 லட்சம்: ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை 

சென்னை: ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது ரஃபேல் … Read more

ஆஆ.. அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்.. கறாராக சொன்ன அண்ணாமலை.. உற்று கவனிக்கும் அதிமுக!

சென்னை: “ஊழல் என்று வந்துவிட்டால் ஒரு கட்சியோடு நின்றுவிடக் கூடாது.. எனவே, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவேன் என பல மாதங்களுக்கு முன்பே கூறி புயலை கிளப்பினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

முதல் சீரிஸில் திமுக.. அடுத்த சீரிஸில் அதிமுக – அண்ணாமலை போட்ட குண்டு

திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் சொத்து பட்டியலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.   

ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை!

சர்ச்சைக்கு ஆளான தனது ரஃபேல் வாட்ச் பில்லை இன்று ஏப்.14 அன்று வெளியிடுவேன் என்று அறிவித்திருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அத்துடன் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று முன்னதாக தெரிவித்திருந்தார். அதனை ஒருநாள் முன்னதாக நேற்று உறுதியும் செய்திருந்தார் அண்ணாமலை. இதனால் அரசியல் களத்தில் எழுந்த எதிர்பார்ப்புகளை, சமூக ஊடக தளங்கள் எதிரொலித்தும் வருகின்றன. இதையடுத்து, DMKFiles என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக தொடர்பான … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் | பேரவையில் முதல்வர் விளக்கம் – அதிமுக உறுப்பினர்கள் அமளி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், ஆணையம் கேட்டுக் கொண்டதால்தான் 6 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நடைபெற்ற விவாதம்: ஜி.கே.மணி (பாமக): வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்பு, அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கையில் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி முதல்வராக இருந்தபோது 20 … Read more

சென்னை டூ சொந்த ஊர் பயணமா? டிக்கெட் ரேட் ரூ.1,500 மேல தான்… கதறவிடும் ஆம்னி பஸ்கள்!

800 ரூபாய்க்கு விற்ற டிக்கெட்கள் 1,500 ரூபாய்க்கு மேல போயிடுச்சு. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து பயணம் என்பது பயணிகளை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் பாதியை தாண்டி விட்டாலே கோடை விடுமுறை தொடங்கி விடும். இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வர். அதில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை தான் பெரிதும் அதிகம். மூன்று நாட்கள் விடுமுறைஇந்த சூழலில் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14 – வெள்ளி), … Read more

சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை!!

சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். பேரவையில் வீட்டு வசதித்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னைப் பெருநகரப் பகுதியில் இடையூறு இல்லாத பயணத்தினை உறுதிசெய்ய பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையை ஒன்றிணைப்பது குறித்து கூறினார். சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த செயலி உருவாக்கப்பட்டு பயணச்சீட்டு முறை 15 … Read more