மினி லாரி – கார் நேருக்கு மோதி விபத்து – 3 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். பெரியகோளாப்பாடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்றுவிட்டு, குடும்பத்தினர் 5 பேரும் காரில் திரும்பியுள்ளனர். அப்போது, கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி காலி பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற மினி லாரி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் | சிறுவனின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் அளித்த ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் ரஞ்சித்சிங். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் கஜன்(4). கஜனுக்கு இருதய பிரச்சினை இருந்ததால் ரூ.4 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்பதால் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. இதுகுறித்து சிறுவன் கஜன் முதல்வரிடம் உதவி கேட்டு பேசிய வீடியோ செய்திகளில் வெளியானது. இந்த வீடியோவை கண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பின்விளைவு தெரியாமல் எப்படி பாஜ நிர்வாகி பதிவிட்டார்? ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வெளியிட்ட விவகாரத்தில் சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகி, பின்விளைவு தெரியாமல் எப்படி பதிவிட முடியும். ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமென நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், ஐகோர்ட் மதுரை … Read more

விதவை உதவித் தொகை அதிகரிப்பு… பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் : புதுவை முதல்வர் புதிய அறிவிப்பு

விதவை உதவித் தொகை அதிகரிப்பு… பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் : புதுவை முதல்வர் புதிய அறிவிப்பு Source link

எந்த அமைப்புக்கு விசாரணையை மாற்றினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை – மதுரை உயர்நீதிமன்றம் கிளை.!

மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்த கழிவு நீர் கலந்து தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் இறையூர் பஞ்சாயத்தில் சுமார் பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்த்தக்க தொட்டி அமைந்துள்ளது. இந்தத் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடித்த குழந்தைகளுக்கு … Read more

தென்காசியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போக்சோவில் கைது!

தென்காசியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தென்காசி ஆட்டோ ஓட்டுநரான மாதவன் என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அவர் அச்சிறுமியை தென்காசி – இலஞ்சி சாலையிலுள்ள சிற்றாற்று பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் … Read more

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன் – முதல்வரிடம் உதவிகேட்ட 24 மணி நேரத்திற்குள் தேடிவந்த அதிகாரிகள்

ராமநாதபுரம்: கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித், சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு கஜன் (4) என்ற மகன் உள்ளார். சிறுவன் கஜனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் … Read more

ஸ்டாலினுக்கு கல்தா.. அகிலேஷ் புது ரூட்.. பிரதமர் கனவு அம்போ.!

எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட , மூன்றாம் கூட்டணிக்கு ஆதரவளித்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் மோடியும், பாஜகவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குழைப்பது. காங்கிரஸ், திமுக, பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது முன்னனி கூட்டணி பாஜகவிற்கு … Read more

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியது

ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தடயங்களை சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், பரமக்குடியை சேர்ந்த நகராட்சி 3வது வார்டு அதிமுக உறுப்பினர் சிகாமணி (44),  மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகம்மது(34), … Read more

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி Source link