அடேங்கப்பா! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! 38 பேர் மனுதாக்கல்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை மாலை 3 மணியுடன் மனுத்தாக்கள் நிறைவடைய உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வரும் 26 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட இன்று காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருக்கு முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் … Read more

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் … Read more

கதறும் பெற்றோர்: சிவகங்கை அருகே ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்தனர். புதுக்கோட்டை சிவகங்கை எல்லை பகுதியில் சிவகங்கைக்கு உட்பட்டது உலகம்பட்டி கிராமம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் நாகராஜன் அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜன் என்பவரது மகள் யாழினி என்ற மீனாட்சியும் (10), லட்சுமணன் என்பவரது மகன்களான மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பெரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள … Read more

கோவை கோர்ட் வாசல் கொலை வழக்கு – தப்பமுயன்ற குற்றவாளி போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி?

கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு காவல்துறையிடம் சிக்கினார்.  கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் … Read more

அ.தி.மு.க தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு; ஐகோர்ட்டில் நாளை அவசர விசாரணை

அ.தி.மு.க தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு; ஐகோர்ட்டில் நாளை அவசர விசாரணை Source link

மேல்மருவத்தூர் : ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு.!

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம்.  இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவை சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி கழுவி விட்டு ரெயிலில் ஏறுவதற்காக வந்துள்ளார்.  அப்போது திடீரென ரெயில் புறப்பட்டு … Read more

“ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் சூட்டுவதால் நீட் பிரச்சினை முடிந்துவிடுமா?” – பிரேமலதா கேள்வி

புதுக்கோட்டை: “அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அரசு நினைக்கிறது. இது நிச்சயமாக கண்டனத்துக்குரிய விஷயம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆவின் பால் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர், பால் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, … Read more