அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு Source link
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், மூத்த நிர்வாகி இன்று கூட்டாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டிடிவி, சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், “டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைவது என்பது இரு தரப்பும் கலந்து ஆலோசிக்க கூடிய விவகாரம். சசிகலாவை பொறுத்தவரை அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை … Read more
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆறிவித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்வை நடத்துவது சரியல்ல. அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். பொதுக் குழு தீர்மானங்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. மக்கள் மன்றத்திலே தோல்வியை … Read more
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியின்போது, ஏரி கரையின் மீது ஏற முயன்ற யானை, தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பரிதாபமாக உயிரிழந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. 25 வயதான அந்த யானை, கொலவள்ளி கிராமத்துக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஏரிப்பகுதிக்குச் சென்ற யானை, கரை மீது ஏறி, மறுபக்கம் இறங்க … Read more
சென்னை: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், மக்களுக்கு சேவை … Read more
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கான அதிகாரமும், தகுதியும் யாருக்கும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் … Read more
கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 17வது நபராக பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். வழக்கில் ஏற்கனவே 16பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி பார்த்தசாரதி சிக்கினார்.
மாணவர்கள் அரசு பொதுத் தேர்வெழுத 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் … Read more
தாம்பரம் ஏரியில் 20 நீர்வாழ் தாவரங்கள்.. டார்வின் அண்ணாதுரை தகவல் Source link
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அவசரமாக முறையிட்டுள்ளது. இதனை அவசர வழக்காக மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட உள்ளதாகவும், எனவே பொதுச் செயலாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் … Read more