தாம்பரம் ஏரியில் 20 நீர்வாழ் தாவரங்கள்.. டார்வின் அண்ணாதுரை தகவல்
தாம்பரம் ஏரியில் 20 நீர்வாழ் தாவரங்கள்.. டார்வின் அண்ணாதுரை தகவல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தாம்பரம் ஏரியில் 20 நீர்வாழ் தாவரங்கள்.. டார்வின் அண்ணாதுரை தகவல் Source link
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அவசரமாக முறையிட்டுள்ளது. இதனை அவசர வழக்காக மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட உள்ளதாகவும், எனவே பொதுச் செயலாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் … Read more
இரண்டு நிறுவனங்களான இன்னோரம் பயோஜினிக்ஸ் மற்றும் ரெயின்போ வென்ச்சர்ஸ் பத்தாண்டு காலமாக ஹெல்த்கேர் தயாரிப்புகளைக் கொண்டுள்ளது மார்க்கெட்டிங் மற்றும் எஸ்ப்போர்ட்டிங் ஹெல்த்கேர், லைப்ஸ்டைல், நியூட்ரிஷனல் சப்ளிமன்ட்ஸ் மற்றும் மூலிகையால் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.சந்தைகள் முன்னேற்றம் என்பது தொடர்ச்சியான செயல்முறையாகும், இதற்கு மேலும் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தேவைப்படுகிறது.எனவே, எங்கள் விரிவாக்கத்திற்காக பணம் மற்றும் உற்பத்தி முதலீட்டார்கள் தேவைப்படுகிறார்கள். டெபொசிட்டிகள் வடிவில் நிதியை … Read more
சென்னை: பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. ஒரு தேர்தல் என்பது வாக்காளர் பட்டியல் தொடங்கி பல்வேறு முறைகளில் தான் நடைபெற வேண்டும். அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் … Read more
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்த அண்ணாமலை சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் விலகினார். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுவிட்டார். மேலும், பாராளுமன்ற தேர்தலை உற்றுநோக்கி இருக்கும் அண்ணாமலை இடைத்தேர்தலில் வேறு வழியில்லாமல்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு … Read more
அண்மையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் இந்திய சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் திளைத்திருந்த நேரத்தில் மற்றொரு ஆஸ்கர் விருது ’தி எலிபன்ட் விஸ்பரஸ்’ என்ற இந்திய ஆவணப்படத்துக்கு கிடைத்தது. இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த படம் எடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம் முதுமலையில். அங்கு … Read more
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2-வது முறையாக திரவுபதி முர்மு தமிழகத்திற்கு வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்து … Read more
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வட இந்திய கடை உரிமையாளர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனிடையே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால் தான் வாக்குவாதம் செய்தேன் தமிழன் வடக்கன் என்று பிரித்துப் பேசவில்லை என்று சேலத்தை சேர்ந்த இளைஞரும் கருத்து தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிச்சர்ட் விஜயகுமார் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வட இந்தியர் நடத்தும் டீக்கடை ஒன்றில் சமோசா வாங்குவதற்காக … Read more
இந்த ஓய்வூதிய திட்டம் மார்ச் 31 முடிகிறது.. மூத்த குடிமக்களே மிஸ் பண்ணிராதீங்க Source link
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ … Read more