“சாதி, இனம், மதத்துக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்” – சாமித்தோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாகர்கோவில்: “மனிதனுக்குள் நிலவிய ஏற்றத்தாழ்வு நிலைகளை அய்யா வைகுண்டர் சாமிக்குள் இருந்த இறைசக்தியால் மாற்ற முடிந்தது” என சாமித்தோப்பில் வழிபாடு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு வந்தார். அவரை பதி நிர்வாகம் சார்பில் குரு பால ஜனாதிபதி வரவேற்றார். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அய்யாவழி பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டப்பட்டு, திருநாமம் இடப்பட்டது. பின்னர் வடக்கு வாசலில் அய்யா வைகுண்டசாமி … Read more

Paedophile: சர்வதேச கும்பலுக்கு சிறுமியின் ஆபாச படம் சப்ளை; மர்மம் உடைத்த சிபிஐ.!

குழந்தைகளிடத்தில் மட்டுமே பாலியல் இச்சை கொள்ளுவதை பீடோபைல் (Paedophile) என சர்வதேச சமூகம் வரையறுத்துள்ளது. இந்த பிரிவினரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் அடக்கம். இவர்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறார்கள் மீது மட்டும் பாலியல் ஆசை ஏற்படும். குழந்தைகள் மீது பாலியல் செயல்களை நிகழ்த்தினால் அதற்கு மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளது. அதனால் பீடோபைல் பிரிவினர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பாலியல் சுற்றுலா (The child sex tourism … Read more

ஆஸ்கர் விருது ஆவணப்பட நாயகனிடம் தாயை பிரிந்து தவித்த தர்மபுரி யானைக்குட்டி ஒப்படைப்பு

ஊட்டி: தர்மபுரியில் தாயை பிரிந்து தவித்த யானைக்குட்டியை வனத்துறை அதிகாரிகள், ஆஸ்கர் விருது ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 11ம் தேதி தாயை பிரிந்து வனத்தை விட்டு வெளியேறிய சுமார் 1 வயதுடைய ஆண் யானை குட்டி, பென்னாகரம் அருகே நீர்குந்தி பகுதியில் உள்ள விளைநிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் குட்டி யானையை கயிறு கட்டி … Read more

நடு ரோட்டில் மதுபோதையில் ரகளை – 3 பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட 3 பெண்கள் மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு அங்கு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று … Read more

கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு

கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு Source link

அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமா? சற்றுமுன் பரபரப்பு பேட்டி!

வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாக, சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும், காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்; இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு  கொடுத்துள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி … Read more

ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் பலி.. ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்ற போது சோகம்..!

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள செட்டி ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள், நீச்சல் தெரியாததன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர். படமிஞ்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் பள்ளி விடுமுறை தினமான இன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயதான மகேந்த், 5 வயதான சந்தோஷ், 10 வயதான மீனாட்சி ஆகியோர் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிறுவன் சந்தோஸ் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை மகேந்த் காப்பாற்ற முயன்றபோது, அவனும் மூழ்கியுள்ளான். … Read more

கன்னியாகுமரியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு – போட்டோ ஸ்டோரி

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்த அவர், விவேகானந்தர் மண்டபத்திற்கும், பாரத மாதா கோயிலுக்கும் சென்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 9 மணிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அமைச்சர் மனோதங்கராஜ், … Read more

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய முக்கிய குற்றவாளி RSS பிரமுகர் சரணடைந்தார்

பாட்னா: தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் பரப்பிய விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார் காவல்துறையின் எக்னாமிக் குற்றப்பிரிவு (EOU), தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படுவதாகவும் மற்றும் தாக்கப்படுவதாகவும் போன்ற போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் “ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் … Read more

நெல்லை அருகே நர்சிங் கல்லூரியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பக்கம் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகள் கீதோரின் சுமைலா (20) என்பவர் விடுதியில் தங்கியிருந்து 4ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை விடுதி அறையில் கீதோரின் சுமைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்து சென்ற முன்னீர்பள்ளம் போலீசார், கீதோரின் சுமைலா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு … Read more