அழகிரி எங்கே… ஈரோடு கிழக்கில் இளங்கோவனுக்கு வந்த புது சிக்கல்?

காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் என்பது எழுதப்படாத விதியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஈவிகேஸ் இளங்கோவன், கே.எஸ்.அழகிரி , தங்கபாலு உள்ளிட்டோரை சொல்லலாம். நாற்காலிகள் பறப்பது, உருட்டுக்கட்டைகள் பாய்வது, சட்டைகள் கிழிவது என காங்கிரஸ் கூட்டம் என்றாலே அதிரி புதிரி சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு கோஷ்டியும் கட்சி மேலிடத்தில் பல்வேறு விதங்களில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 19 காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கந்திலி, குருசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் உள்ளது. இந்த கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற முறையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 19 காவல் … Read more

முதுமலை :: புலி தாக்கி பழங்குடியின பெண் பலி.! அச்சத்தில் அப்பகுதி மக்கள்.!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாரி (63) நேற்று வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், அப்போ புதிய சேர்ந்தவர்கள் வனப்பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை ஒருவர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக … Read more

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது இந்த இடைத்தேர்தல். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் … Read more

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் செந்தில்முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி வேட்பாளராக, டி.செந்தில்முருகனை கட்சியின் வெற்றி வேட்பாளராக தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார். வேட்பாளர் செந்தில்முருகன் கட்சியினுடைய தீவிர விசுவாசி. தீவிர உறுப்பினர். கட்சியின் மீதும், எம்ஜிஆர் மற்றும் … Read more

ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு; முடங்குமா இரட்டை இலை..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் சந்தித்த நிகழ்வும் நடைபெற்றது. ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக தெரியவில்லை. இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்றைக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் , ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது … Read more

நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்காததால் விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி

விழுப்புரம்: விழுப்புரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவருக்கு சொந்தமாக சலாமேடு பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. சதுர அடி ரூ.2 வீதம் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதுபோதாது என்று ஷேக்காதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.16 கணக்கிட்டு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டு தொகையை … Read more

செய்தியாளர் சந்திப்பில் ஃபோட்டோ காண்பித்து வேட்பாளரை அறிமுகப்படுத்திய ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு … Read more