செய்தித் துறை இயக்குநர் உட்பட தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செய்தித் துறையின் புதிய இயக்குநராக விழுப்புரம் ஆட்சியர் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராகவும், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி-மக்கள் … Read more

பரோட்டா சாப்பிட்ட இளைஞருக்கு வாந்திமயக்கம்! மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்ட நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கின் குடும்பத்தார் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்த கார்த்திக்கிற்கு பரோட்டா வாங்கி வந்துள்ளனர். கார்த்திக் பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு இரவு உறங்க சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நள்ளிரவில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் … Read more

30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள்

30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள் Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (31.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 31/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 20/18/16 ஆந்திரா வெங்காயம் 14/12 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 20/18 உருளை 23/18/15 சின்ன வெங்காயம் 60/40/30 ஊட்டி கேரட் 35/30 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 25/23 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 17/15 சவ் சவ் 12/10 முள்ளங்கி 14/12 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 60/40 உஜாலா … Read more

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

 இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக … Read more

என்ன சார் சொல்றீங்க.. மறைந்த திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சிக்கு வந்தாரா ? பிரசாரத்தில் சீமான் வைத்த டுவிஸ்ட்

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா, நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்காக தன்னை சந்தித்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மினரல் வாட்டர் என்ற பெயரில் அதில் உள்ள மினரலை அனைத்தும் உறிஞ்சிவிட்டு வெறும் தண்ணீரை தருவதால் தாகம் நிற்கும் ஆனால் ஆற்றல் வராது என்றும், மலைகளை உடைத்து மணலாக்குவதால் மழை … Read more

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (ஜன. 31) கடைசி நாளாகும். இவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு ரிட்டர்ன்: அடேங்கப்பா இவ்வளவு பேர் வாங்கலையா?

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளாம், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொருள்களின் தரம், ரொக்கம் வழங்காதது ஆகியவை விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு … Read more