பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆம் வகுப்பிற்க்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும்.  அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே … Read more

மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!

மதுரை: மதுரையில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் பகுதியில் பாண்டியர்களை தேடி பயணக்குழுவை சேர்ந்த கட்டடக்கலை ஆய்வாளர்கள் தேவி, மணிகண்டன் குழுவினர் கள ஆய்வு செய்தனர். இதில் ஒரே பலகை கல்லில் அமைந்த 4 நடுகற்கள் மற்றும் ஒரு சூலகல் கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் 16ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். அதில் பெருமாள் கோவில் வாசலில் உள்ள நடுகற்களில் உள்ள பெண் சிற்பங்களில் எலுமிச்சை பழம் பிடித்த மாதிரியாகவும் இடது கையில் … Read more

`அதிமுக மக்களவை தலைவர் ரவீந்திரநாத்' – நாடாளுமன்ற அமைச்சரின் அழைப்பால் சலசலப்பு!

ரவீந்திரநாத்தை அதிமுக தலைவர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிபிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி20 மாநாடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் … Read more

கோவையில் வந்த வேகத்தில் பைக் மீது மோதிய கார்.. தம்பதி படுகாயம்.. பகீர் சிசிடிவி காட்சி

கோவையில் வந்த வேகத்தில் பைக் மீது மோதிய கார்.. தம்பதி படுகாயம்.. பகீர் சிசிடிவி காட்சி Source link

நாமக்கல் அருகே பரபரப்பு.! தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மகள் சுவாதி(17) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சென்ற சுவாதி, படித்துவிட்டு விடுதிக்கு வந்துள்ளார். இதையடுத்து சுவாதி பள்ளிக்கு செல்லாததால், சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று … Read more

பொதுத் தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் வெளியிட்ட முக்கிய தகவல்..!

பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில், 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடத்தப்படும். இந்நிலையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2023-ம்ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் … Read more

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாளை சீமான் பங்கேற்பு

சென்னை: “மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் … Read more

அட ஆமாம்பா..! எம்ஜிஆர், விஜய் பயன்படுத்திய வார்த்தைகளுடன் அண்ணாமலை கடிதம்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது; பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க … Read more

’மதவெறிப் பித்துப் பிடித்த’ அண்ணாமலை: திமுகவின் கடும் சாடல் பின்னணி என்ன?

திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபடுவதாகவும், இத்தகைய அநாகரீக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அந்த அறிக்கையில், “பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டிஆர் பாலு பேசியிருக்கிறார். … Read more

50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்

ஈரோடு: 50 ஆண்டுகள் வாழும் அரிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் வனசரகத்திற்கு உட்பட்ட நீர்நிலை பகுதிகளில் வனத்துறை சார்பில் நேற்று ஒரு நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது 50 நீர்நிலை பறவையினங்களும் 36 பொது பறவை இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசைவரும் பறவை இனங்களில் ஒன்றான … Read more