இடைத்தேர்தலே வேணாம்… நோ யூஸ் – மீண்டும் மீண்டும் சொல்லும் அன்புமணி ராமதாஸ்

Erode East Bypolls, Anbumani: தர்மபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சனையாக இருப்பது குடிநீர் பிரச்சனை, வேளாண் பிரச்சனை. ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட மக்களிடம் பத்து லட்சம் கையெழுத்து பெற்று அப்போதயை முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம்.  குடிநீருக்காக போராட்டம் செய்ய … Read more

புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்கே திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை மருத்துவ குழுவினர், காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு … Read more

”நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை.. எஜமானரும் இல்லை.. ஜனநாயகமே வெல்லும்” – செல்லூர் ராஜூ

இபிஎஸ் தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைக்கின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்கவே காத்துக் கொண்டுள்ளோம் என முன்னாள் அமைச்சர் சல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தனது மகன் தமிழ்மணி நினைவாக இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி மற்றும் மகன்களுடன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ஈரோடு தேர்தலில் குழப்பமே இல்லை. … Read more

கூடலூர் அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி வாலிபர் பலி.!

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சீபோர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(38). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமல் என்பவருடன் நேற்று மாலை தனியார் காபி தோட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று, இவர்கள் இரண்டு பேரையும் விரட்டியது. இதையடுத்து யானை பிடியில் சிக்கிய இரண்டு பேரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து … Read more

சிவகாசி மாநகராட்சியில் தொடர் சர்ச்சை எதிரொலி: திமுக கவுன்சிலர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை ஆலோசனை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (ஜன.30) நடைபெறும் என விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1920-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்ட சிவகாசி, அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் மேயர் … Read more

69 வயசு… 'தீ' தளபதி.. பனியனை கழட்டி முதல்வர் ஸ்டாலின் வெறித்தனமான உடற்பயிற்சி..!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில்கூட ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் சென்று தன்னை பரபரப்பாக காட்டிக்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இப்போது தினமும் காலை வாக்கிங் சென்று வருவதுடன் உடற்பயிற்சியையும் செய்ய தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது. இதற்கு முன்பு வெளியான வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் டீ ஷர்ட் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்திருப்பார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள வீடியோவில் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது . ஜல்லிக்கட்டில் 577காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் அதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்.. ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்!

தூத்துக்குடி வன பாதுகாப்பு படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 170 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மன்னார் வளைகுடா வன பாதுகாப்பு படை ராமநாதபுரத்தை சேர்ந்த உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாதா கோவில் பகுதியில் ராமநாதபுரம் வன அலுவலர் நந்தகுமார் மற்றும் வன பாதுகாவலர் ஜவகர் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் … Read more

தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை : ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ENTகூட்டமைப்பின் சார்பில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் முதன்முறையாக நடைபெற்றது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு … Read more