ஆதார் இணைக்காவிட்டால் பிப்.1 முதல் மின் கட்டணம் செலுத்த முடியாது..!!

தமிழகம் முழுவதும் உள்ள 2.67 கோடி நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 2022 நவ.15ம் தேதி தொடங்கப்பட்டது. பெரும்பாலானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து டிச.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. தமிழக முழுவதும் உள்ள 2811 மின்வாரிய அலுவலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களின் கோரிக்கையை ஏற்று … Read more

அம்மாவுக்கு ஒரு துணையை கண்டுபிடித்து விட்டேன்.. தாய்க்கு மறுமணம் செய்து வைத்த 23 வயது மகன்..!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ் (23). இவரின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னர், அவரின் தாய் ரத்னா தனியாளாக சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். கணவர் மறைவு பிறகு உறவினர்கள் எந்தவித நல்ல காரியங்களுக்கும் ரத்னாவை அழைக்கவில்லை. அழைத்தாலும் கணவன் இல்லாததால் ரத்னா விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. அப்படி விழக்களுக்கு போனால் இழிவாக நடத்தப்படுவோம் என்ற பயத்தில் இருந்துள்ளார். இது … Read more

காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விபரீதம்… ரூ.70 லட்சம் மதிப்புடைய பென்ஸ் காரை தீ வைத்து எரித்த மருத்துவர்

காஞ்சிபுரம் அருகே காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளம் மருத்துவர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரை தீவைத்து கொளுத்தியுள்ளார். காஞ்சி அடுத்த ராஜகுலம் பகுதியில் குளக்கரை அருகே கார் ஒன்று  தீயில் எரிவதை கண்ட மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து விட்டது. காவல்துறை  விசாரணையில்  தீயில் எரிந்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் என்பவரது கார் என்றும் … Read more

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் – முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாணி ஜெயராம்: அதன்படி, தமிழகத்தைச் … Read more

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்

பழனி முருகனுக்கு கும்பாபிஷேகம் தமிழ் கடவுள் முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் குட முழுக்கு விழாவுக்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்படவுள்ளது. அப்போது, ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நீரை பக்தர்கள் மீது தெளிக்க 8 … Read more

8 மணி நேரம் ஆலோசிச்சும் வேட்பாளர் யாருனு தெரியல…ஒருத்தரும் முன்வராததால் விழிபிதுங்கும் எடப்பாடி

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி போட்டியிட முடிவு செய்து, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இரு அணிகளும் களமறிங்குவதால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இபிஎஸ் அணியில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கே.வி.ராமலிங்கம், தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கி முடியாது என கூறி போட்டியிட மறுத்துவிட்டார். அவரை சமாதானம் செய்யும் வகையில், தேர்தல் செலவுகளை ஏற்பதாக எடப்பாடி ஆசைவார்த்தை கூறினார். இருப்பினும், இடைத்தேர்தலில் போட்டியிட அவர் மறுத்துவிட்டார். … Read more

தென்காசி: கணவன் கண்முன்னே புதுமணப்பெண்ணை கடத்திய சம்பவம் – தந்தை உட்பட 7 பேர் மீது வழக்கு

தென்காசி அருகே வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் பெண் வீட்டார் கணவன் கண்முன்னே புதுமணப்பெண்ணை தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியதை தொடர்ந்து, பெண்ணின் தந்தை உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கொட்டா குளம் பகுதியை சேர்ந்த வினித் என்பவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த நவீன் என்பவரின் மகள் கிருத்திகாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் பயின்ற போது காதலித்து வந்துள்ளனர். சுமார் … Read more

மூக்குவழியாக தடுப்பூசி அறிமுகம்: புதிய முயற்சியின் அடையாளம் – மத்திய அரசு அங்கீகாரம்

மூக்குவழியாக தடுப்பூசி அறிமுகம்: புதிய முயற்சியின் அடையாளம் – மத்திய அரசு அங்கீகாரம் Source link

பழனி கும்பாபிஷேகம் : பழனி-திண்டுக்கல், பழனி-கோவை இடையே சிறப்பு ரெயில்.!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள்  தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.  இந்த நிலையில், கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில், மதுரையிலிருந்து பழனி வரையிலும் மற்றும் பழனி வழியாக திண்டுக்கல்லிலிருந்து கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே … Read more