சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ சாவு
சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ நேற்று அதிகாலை திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் முருகப்பிரியா நகரில் வசித்து வந்தவர் மகேந்திரன் (59). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 1986ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி … Read more