வைரல் எதிரொலி: சேலம் அருகே பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞர் ஒருவர், கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாகக் கூறி, அவரை ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி, தாக்க முற்பட்ட திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், திமுகவில் இருந்து மாணிக்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் … Read more

30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் – தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த … Read more

Viral Video: ஒரே மிதி… முதலையை நசுக்கி மானை காப்பாற்றும் யானை..!

தண்ணீருக்காக விலங்குகள் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது தான் இந்த வேட்டை சம்பவம் அரங்கேறுகிறது. வீடியோவில் பார்ப்பதற்கு கோடை காலம் போல தெரிகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருக குழுமியிருக்கின்றன. அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது, மான் குட்டிகள் தாகத்துக்காக வந்து தண்ணீர் பருக வருகின்றன. வேட்டை கிடைத்துவிட்டது என ஒரே குஷியில் இருந்த முதலை, அனைத்து தந்திர வேலைகளையும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி

சேலம்: சேலம் மாவட்டம் வீரகனூரில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டம் முடிந்தவுடன் பாரிவேந்தரிடம், ஈரோடு இடைத்தேர்தலில் ஐஜேகே ஆதரவு யாருக்கு என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், பாரதிய ஜனதா எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களுக்கு ஐஜேகே ஆதரவு அளிக்கும் என்றார்.

தெருவில் விளையாடிய குழந்தை மர்மமாக குட்டையில் விழுந்து உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

சென்னையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மணலி ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 30 வயதான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் குபேரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி தனது குழந்தையை, பெற்றோரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். நேற்று மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குபேரன், திடீரென மாயமானதைத் தொடர்ந்து, … Read more

தலித் இளைஞருக்கு மிரட்டல்; ஒன்றிய செயலாளர் மீது தி.மு.க தலைமை ஒழுங்கு நடவடிக்கை

தலித் இளைஞருக்கு மிரட்டல்; ஒன்றிய செயலாளர் மீது தி.மு.க தலைமை ஒழுங்கு நடவடிக்கை Source link

டாஸ்மாக் கடை கேட்டு சாலை மறியல் | தனியார் மதுபான விடுதியில் அதிக விலையில் மது விற்பனை!

கொடைக்கானல் பகுதியில் டாஸ்மாக் கடை கேட்டு மது பிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் மதுபான கடையில் அதிக விலையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொடைக்கானல் நகரம் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராம பகுதிகளில் தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.  இதில், பெருமாள் மலை பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் … Read more

விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி தலைவி கைது..!!

விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42), இவரது மனைவி அமல்ராணி‌. இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார். தம்பதியினர் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக விபச்சாரம் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையின் முகாலயத் தோட்டத்தின் பெயர் மாற்றம்: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: “குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அப்பட்டமான மத அடிப்படைவாத செயலாகும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கத்திய கட்டிடகலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி … Read more

'அரசியலை விட்டு விலக தயார்..!' – அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜக நிரூபிப்பதற்கான தேர்தல் இது இல்லை. எங்களது இலக்கு நாடாளுமன்ற தேர்தல் தான். கோயில் இடிப்பு தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ முழுமையானது. வீடியோ தடயவியல் ஆய்வு செய்து டேப் எடிட் செய்யப்பட்டது என நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார். கே.என்.நேரு … Read more