நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி நண்பரை மணப்பதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு நடிகையின் தாயார் விளக்கம் அளித்துள்ளார். மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து பிரபலமானார். மேலும், தெலுங்கு படங்களிலும் நடித்து தேசிய விருது பெறும் நடிகையாக … Read more

நல்லா வச்சீங்கடா பேரு… மயக்கி பணம் பறிக்கும் மேனகா பொண்ணு..! அப்போம் முருகன்..! இப்போம் முகமது..!

தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடைக்குள் போராட்டம் நடத்திய மேனகா, 52 வயது ஓட்டல் அதிபரை 2ஆவது திருமணம் செய்வதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி கணபதி சில்க்ஸ் கடைக்குள் அமர்ந்து உரிமையாளர் முருகன் தன்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றியதாக வீராப்பாக போராட்டம் நடத்திய மேனகா இவர் தான்..! இந்த புகாரில் முருகன் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட … Read more

சென்னையில் பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை முறையாக செயல்படுத்துக: அன்புமணி

சென்னை: சென்னையில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் நாளிதழ் ஒன்று நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது. சென்னையில் 20 இடங்களில் கள ஆய்வு … Read more

காவல்துறையை இழிவாக பேசிய விவகாரம்: விசிக மா.செ இடை நீக்கம் – சாட்டையை சுழற்றிய திருமா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம் எதிரில் ஜனவரி 27 ஆம் தேதி விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் தலைமையில் அவரது அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். காவல் துறையினருக்கு எதிராக பேரணியாக சென்று ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது. காவல்துறையினரை மிக மோசமாக இழிவாக பேசிய விவகாரம் சமூகவலைதளங்கள் மூலம் பரவ ,பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு திருவண்ணாமலை போலீசுக்கு மேலிடத்திலிருந்து வந்தது. காவல்துறையினரை … Read more

சோழவந்தான் பகுதி வயல்களில் நெற்பயிர்களை பாதுகாக்கும் எலி வலைகள் அமைப்பு

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு பல இடங்களில் எலி இடுக்கி எனும் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் அதிக அளவில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். இங்கு கால்வாய், கண்மாய், கிணற்று பாசனம் மூலம் நெல் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காடுபட்டி, தென்கரை, மன்னாடி மங்கலம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பயிரிட்ட நெல் பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதே போல் … Read more

`காந்தியும் உலக அமைதியும்’ புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த தமிழ்நாடு ஆளுநர், முதல்வர்!

காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசப்பிதா காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது; திருவுருவ சிலையின் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து … Read more

கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்!

கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்! Source link

நாளை கடைசி நாள்… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை சரி பாருங்க..!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. … Read more

விரைவில் உதவித்தொகை.. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, 2.11 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து 24 ஆயிரத்து 951 பேர் காத்திருக்கின்றனர். தற்போது, … Read more