ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி: வைகோ திட்டவட்டம்
அவனியபுரம்: ‘ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை’ என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை திமுக அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. தந்தை பெரியாரின் மண்ணில், திராவிட இயக்க … Read more