ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி: வைகோ திட்டவட்டம்

அவனியபுரம்: ‘ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை’ என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை திமுக அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. தந்தை பெரியாரின் மண்ணில், திராவிட இயக்க … Read more

இன்னும் அப்பா அம்மாவிற்கு நம்ம மேல இருக்கிற கோபம் போகலை போல..மகள் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் … Read more

2,000 மெகாவாட் திறனில் 3 நீர்மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் திட்டம்

சென்னை: தமிழக மின்சார வாரியம் 2,000 மெகாவாட் திறனில் கோவை, தேனி, கன்னியாகுமரியில் நீர்மின் நிலையங்களை அமைக்க உள்ளது. கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் உரையாற்றிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 11 இடங்களில் 7,500 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த மின்வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கோவை ஆழியாறில் 1000 மெகாவாட், கன்னியாகுமரி கோதையாறு மற்றும் தேனி மணலாறில் தலா 500 மெகாவாட் … Read more

பழநி கோயில் கும்பாபிஷேகத்துக்காக சண்முக நதியில் இருந்து தீர்த்தம்

பழநி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தற்போது, முழுவீச்சில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கியது. முருகன் வேள்வி வழிபாடு, 6 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு வேள்வி, 16 ஆதிசைவ மறையோர் வழிபாடு, நிறைஅவி, திருவொளி வழிபாடு, கந்தபுராணம், … Read more

ஜாகுலின் பெர்ணான்டஸ் உள்பட பாலிவுட் நடிகைகள் சுகேஷிக்கு எப்படி நெருக்கமானார்கள்?

ஜாகுலின் பெர்ணான்டஸ் உள்பட பாலிவுட் நடிகைகள் சுகேஷிக்கு எப்படி நெருக்கமானார்கள்? Source link

கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்..!!

 ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தாய் மொழியாம் நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்னைத் தமிழுக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அ.தி.மு.க. சார்பில் வரும் 25-ம் தேதி புதன்கிழமை அன்று, … Read more

மெட்ரோ ரயில் திட்ட 3-ம் தடத்தில் சுரங்கப்பாதை – கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க கருத்துரு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கருத்துரு அளித்துள்ளது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 3-வது வழித்தடத்தில் பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆற்றில் கடலோர ஒழுங்குமுறை மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று மாதவரம் – … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு திருச்செங்கோடு கோயிலில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு: சடலம் கிடந்த தண்டவாளத்தையும் பார்வையிட்டனர்

திருச்செங்கோடு: ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில், ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ், வேறு சமூகத்து பெண்ணான சுவாதியை காதலித்ததையடுத்து ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேரை விடுதலை செய்தது. இதற்கிடையில், நீதிமன்றம் விதித்த … Read more

MGR Flashback: எம்.ஜி.ஆர் உயிரையே வைத்திருந்த முதல் மனைவி பார்கவி; ஆவியுடன் பேச நடந்த முயற்சி

MGR Flashback: எம்.ஜி.ஆர் உயிரையே வைத்திருந்த முதல் மனைவி பார்கவி; ஆவியுடன் பேச நடந்த முயற்சி Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை … Read more