வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனையின்றி தேங்கி கிடக்கும் பன்னீர்கரும்புகள்: வியாபாரிகள் கவலை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிக்கைக்கு கொண்டுவரப்பட்ட பன்னீர்கரும்புகள் விற்பனையின்றி தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையின்போது கரும்பு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, மண்பானை மற்றும் பூ போன்றவற்றை படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்தாண்டு பெய்த மழையினால் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விளைச்சலும் அதிகரித்து இருந்தது. … Read more

அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி

அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி Source link

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் ஆய்வு..!

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சீர்திருத்தப்பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் ப்ரியா, சிபிசிஐடி விசாரணை கோரி யிருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி  நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். பல மணி நேரமாக நீடித்த இந்த விசாரணையின் போது செங்கல்பட்டு மாவட்ட கோட்டாட்சியர் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று மதசார்பற்ற முற்போக்குக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023-ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸுக்கு சீட் கொடுத்த திமுக.!

ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு மறு சீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார். அதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட … Read more

’தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவர்’ அண்ணாமலை போட்டியிட தயாரா? சீண்டும் காயத்திரி ரகுராம்

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக தொடர்சியாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கும் காயத்திரி ரகுராம், அவர் வந்த பிறகே தமிழக பாஜகவில் ஹனி டிராப் விஷயம் பிரபலமானதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் காயத்திரி ரகுராம், ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க தயாரா? என … Read more

தேரூரில் அறுவடை தொடங்கியது: கேரளாவிற்கு செல்லும் குமரி வைக்கோல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. ஆற்றுபாசனம், குளத்து பாசனத்தை நம்பியே இந்த சாகுபடி நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுக்கும் நேரத்தில் மகசூல் அதிகரிப்பதுடன், லாபமும் அதிகமாக கிடைத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இருவருடமாக தேரூர் பகுதியில் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இருந்தனர். அந்த பகுதியில் வால்ெநல் என்னும் களைமுளைப்பதால், சாகுபடியை புறக்கணித்து வந்தனர். இந்த வருடம் மீண்டும் நெல்சாகுபடியை … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! இருவர் பலி, 7 பேர் படுகாயம்!

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டை அடுத்த கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் குதைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.  இந்த ஆலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பனி செய்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலையில் இன்று … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் அறிவிப்பு 2021-ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கீடு Source link