அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி
அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஐ விட எஸ்.பி வேலுமணி புத்திசாலி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி Source link
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சீர்திருத்தப்பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் ப்ரியா, சிபிசிஐடி விசாரணை கோரி யிருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். பல மணி நேரமாக நீடித்த இந்த விசாரணையின் போது செங்கல்பட்டு மாவட்ட கோட்டாட்சியர் … Read more
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று மதசார்பற்ற முற்போக்குக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023-ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் … Read more
ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு மறு சீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார். அதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட … Read more
பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக தொடர்சியாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கும் காயத்திரி ரகுராம், அவர் வந்த பிறகே தமிழக பாஜகவில் ஹனி டிராப் விஷயம் பிரபலமானதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் காயத்திரி ரகுராம், ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க தயாரா? என … Read more
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. ஆற்றுபாசனம், குளத்து பாசனத்தை நம்பியே இந்த சாகுபடி நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுக்கும் நேரத்தில் மகசூல் அதிகரிப்பதுடன், லாபமும் அதிகமாக கிடைத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இருவருடமாக தேரூர் பகுதியில் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இருந்தனர். அந்த பகுதியில் வால்ெநல் என்னும் களைமுளைப்பதால், சாகுபடியை புறக்கணித்து வந்தனர். இந்த வருடம் மீண்டும் நெல்சாகுபடியை … Read more
உலகின் அபாயகரமான நெ. 7 பேட்ஸ்மேன்: யார் இந்த பிரேஸ்வெல்? Source link
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டை அடுத்த கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் குதைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பனி செய்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலையில் இன்று … Read more
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் அறிவிப்பு 2021-ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கீடு Source link
சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயார் செய்வதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பிரநிதிகள் தயார் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. எனவே, மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர். கடந்த 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. … Read more