கோவை பிரபல கல்லூரியில் பேசிய போது கண்கலங்கிய அண்ணாமலை..!! ஏன் தெரியுமா ?

கோவையில் பி. எஸ். ஜி. கல்லூரியில் படித்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த விருதை பெற்றுக் கொண்டு கொண்ட அண்ணாமலை, நிகழ்ச்சி மேடையில் பேசி தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் இங்கு நிற்பது என்னைப் பற்றி பேச பேசுவதற்காக அல்ல. என்னை கொண்டு வந்து நிறுத்தியவர்களை பேசுவதற்காக. என் தாய், தந்தை எங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருக்கக்கூடிய முதல் மேடை … Read more

கோயில் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கோயில் அறங்காவலர் நியமனவிண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை முறையாக நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்தகேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டது. மேலும் அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை … Read more

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை புரிந்துள்ளார். இந்த கும்பாபிஷேக விழாவில் 6,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுரத்தில் ஊற்றினர்.

அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது

திண்டுக்கல்: அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரகள் முழங்க தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பழனி மலைக் கோயில் ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பழனி மலைக் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு … Read more

`குன்றாறும் குடிகொண்ட முருகா…’ பழனி முருகனுக்கு தமிழில் கோலகலமாக குடமுழுக்கு விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய இந்த குடமுழுக்கு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக கடந்த 23 ஆம் தேதி மலை மீது 90 … Read more

Tamil news today live: பழனி முருகன் கோயில்: தமிழில் மந்திரங்கள் ஓத கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது

Tamil news today live: பழனி முருகன் கோயில்: தமிழில் மந்திரங்கள் ஓத கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது Source link

திருப்பூர் || தமிழக இளைஞர்களை தாக்கிய வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு..!!

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அனுப்பர்பாளையம்-வேலம்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனத்தில் 100க்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வட மாநிலத் தொழிலாளர்கள் அருகிலுள்ள டீக்கடைக்கு சென்ற பொழுது அங்கு மது போதையில் இருந்த தமிழக இளைஞர்கள் சிலர் வட மாநில … Read more

ஒரு நாள் தலைவராக 5ம் வகுப்பு மாணவி பதவியேற்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவராக அன்பரசன் மற்றும் துணை தலைவராக கன்னியப்பன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து ஊக்கப்படுத்தும் வகையில், அரையாண்டு தேர்வில் பள்ளியளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவராக பதவியேற்கலாம் என ஊராட்சி … Read more

ஏலே அந்த வீட்டுல படுத்து கிடந்தல்ல பகீரான பாதிரியார்..! பாவம் மை சன்ஸ்

தூத்துக்குடி சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் இரு தரப்பினருக்கு இடையே உருவான பிரச்சனையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்ற பாதிரியார் மீது பாலியல் புகார் கூறி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் லே செயலாளர் கிப்சன் தரப்பினர் ஒரு பிரிவாகவும் எஸ் டி கே ராஜன் பிரிவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் கிப்சன் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியார் செல்வின் துரை என்பவர் பரிபேதுரு சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ரகசிய … Read more