குடியரசு தின விழாவுக்காக ஆளுநருக்கு சமாதான கொடி.. திமுக தரப்பு தீவிரம்..!!
தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவின் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் … Read more