குடியரசு தின விழாவுக்காக ஆளுநருக்கு சமாதான கொடி.. திமுக தரப்பு தீவிரம்..!!

தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவின் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் … Read more

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நாய் உயிரிழப்பு – சகோதரி பதிவிட்ட உருக்கமான ட்விட்..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவரின் மரணம் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து இருந்தார். பின்னர் தொலைக்காட்சி டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் தான் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் … Read more

“மக்கள் மனதில் இன்றளவும் நாயகனாக நிலைத்து நிற்பவர் எம்ஜிஆர்” – கமல்ஹாசன்

சென்னை: “இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து” என்று அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பிறந்தாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் … Read more

ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா தனிக்கட்சி.. ஜெயக்குமார் போட்டுக்கொடுக்கும் ரூட்…

ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆளுநர் ரவி அரசியல் செய்து வருவதாகவும், சட்டசபையில் அவரது உரை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித் சசிகலா, ஆளுநர் உரை குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன். அரசு தயாரித்த உரையின் நகலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் ஆளுநர் செய்து அனுப்புவார். அதற்கு பிறகு இரண்டாவது … Read more

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கடலில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இந்தநிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி … Read more

Thunivu Box Office Collection: ரூ 150 கோடி கலெக்ஷன்; வாரிசுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் துணிவு

Thunivu Box Office Collection: ரூ 150 கோடி கலெக்ஷன்; வாரிசுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் துணிவு Source link

அமைச்சர் பொன்முடிக்கு ஆறுதல் சொல்ல வீடு தேடி சென்ற சி.வி சண்முகம்..!!

விழுப்புரம் மாவட்ட அரசியலில் திமுகவைச் சேர்ந்த பொன்முடியும் அதிமுகவைச் சேர்ந்த சி.வி சண்முகமும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றனர். அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி சண்டையிட்டு வந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடியின் தம்பியும் சிறுநீரக சிகிச்சை துறையில் சிறந்த விளங்கிய மருத்துவர் தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். அமைச்சர் பொன்முடியின் சகோதரர் இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான … Read more

நியூசி.க்கு எதிரான ஆட்டம்… ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்!….

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக … Read more

“வாட்சுக்கு தேசப்பற்று என்றவர் ‘சுதந்திரக் காற்று’ என உருட்டாமல் இருந்தால் சரி!” – செந்தில் பாலாஜி சூசகம்

சென்னை: “வாட்சுக்கு தேசப்பற்று என்று கூறியவர், சுதந்திரக் காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகமாக தெரிவித்துள்ளார். மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் 29-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் தொடர்பாக சூசகமகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “கடந்த 10-ம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் … Read more

ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி: செந்தில் பாலாஜி கலாய்!

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த (2022 டிசம்பர் மாதம்) 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.” என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்ட அந்த இரண்டு பேரில் ஒருவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்றும், … Read more