Palamedu Jallikattu 2023: சோகத்தில் வாடிவாசல்… காளை தாக்கியதில் பலியான நட்சத்திர வீரர்

Palamedu Jallikattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்து பெற்றது.  தைப்பொங்கலான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்று என்ற வகையில் நடத்தப்பட்டது. ஒரு சுற்றில் தலா 25 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.  அந்த வகையில், … Read more

திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை இளைஞர் மாடு முட்டி பலி

திருச்சி: திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலுக்கு காவல்துறை அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலுக்கு காவல்துறை அறிவிப்பு Source link

வரும் 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா..?: கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 18-ம் … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

பாலமேடு மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிப் போட்டியில் முன்னணியில் இருந்த அரவிந்த் உயிரிழப்பு அதிக காளைகளை அடக்கி 3ஆம் இடத்தில் இருந்த அரவிந்த், மாடு முட்டியதில், படுகாயமடைந்தார் மிகுந்த உடல் சோர்வுடன் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட அரவிந்திற்கு, முதலில், CPR சிகிச்சை அளிக்கப்பட்டது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Source link

தஞ்சாவூர்: தமிழ் திருமுறைகளுக்கு வீடுகள்தோறும் பொங்கலன்று மரியாதை செய்யும் கிராம மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் திருமுறைகளான தேவாரம், திருவாசகம் நூல்களுக்கு வீடுகள் தோறும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களை ஊரில் உள்ள பெரியவர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு திருமுறை நூல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மார்கழி மாதம் பிறந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

பாராளுமன்ற தேர்தலில் ஜி.பி. முத்து போட்டி..? தலைவன் வேற ரகம்..!

டிக்டாக்கில் பாடல் பாடி வீடியோ போட்டு வந்த ஜி.பி. முத்து பூமர் அங்கிள் வரிசையில் பத்தோடு பதினொன்னாக இருந்தவர்தான். அவரது பழைய வீடியோக்களை பார்த்தால் இவரா இந்த அளவுக்கு உயர்ந்தார்? ஏன்? எப்படி என்று அவரை தெரியாதவர்களுக்கு பல கேள்விகள் எழும். பொதுவெளியில் பேசமுடியாத வார்த்தைங்களை ஜி.பி. முத்து பேசினால்கூட தவறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும், ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட பிரபலங்களின் வரிசையில் ஜி.பி. முத்துதான் இன்னைக்கு டாப் என்றே … Read more

லீவெல்லாம் கிடையாது… ஸ்கூலுக்கு வந்துருங்க – அமைச்சர் கொடுத்த ஷாக்

Pongal 2023 Holidays: பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கலான நேற்று (ஜன. 15) சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரிய பொங்கலும், மாட்டு பொங்கலான இன்று (ஜன. 16) விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகளுக்கு பொங்கலும் வைக்கப்படுகிறது. காணும் பொங்கலான நாளை (ஜன. 17) உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, … Read more

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தப்ப குமரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகர்கோவில்: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் அதிகளவில் மணக்குடி காயலில் குவிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் அதிக குளங்கள், வயல்வெளிகள், நன்னீர் பகுதிகள் இருப்பதாலும் பறவைகளின் புகலிடமாக உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. அவ்வாறான இடங்களில் குமரி மாவட்டமும் … Read more

சென்னை: பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிய 3 பேருக்கு மின்சாரம் தாக்கி காயம்

சென்னையிலுள்ள ஒரு பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டது. சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, திருநீர்மலை ரோட்டில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்கும் குமாரி(19) என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடியில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது துணை மின்நிலையத்திற்கு செல்லும் 110 கேவி கொண்ட உயர் … Read more