மூச்சுக்குழாயில் சிக்கிய பொருள்: அசுர வேகத்தில் செயல்பட்டு அசத்திய அரசு மருத்துவர்கள்
நமது உலகில் மருத்துவர்கள் கடவுள்களாக பார்க்கப்படுகிறார்கள். மருத்துவத் துறை ஒரு உன்னதமான துறையாக கருதப்படுகின்றது. இந்த நிலையில், மருத்துவத்தின் மகத்துவத்துக்கும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த கண்ணாடி போன்ற அயல் பொருளை அகற்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள். பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் … Read more