மின் கம்பி அருகே செல்போன் பேசிய பெண் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கடப்பேரி திருநீர்மலை சாலையில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஜார்கண்ட் பாளையத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மீது துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 110 கி.வாட் உயர் மின்னழுத்த கம்பியில் … Read more