கன்னியாகுமரி அருகே சோகம்.! ஆற்றில் மூழ்கி செங்கல் சூளை உரிமையாளர் பலி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி செங்கல் சூளை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (40). இவர் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கமாக டேவிட் வேலை முடிந்ததும் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்வார். இதையடுத்து நேற்று முன்தினமும் டேவிட் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் குளிக்கச் சென்ற டேவிட் வெகு நேரமாகியும் வீட்டிற்கு … Read more