ஒருதலை காதல் தோல்வி.. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த சீமாஸ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒருதலையாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில், அந்த பெண்ணிடம் காதலை தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த … Read more

கும்பகோணம்: ரயில் பாதையில் செல்லும் உயர் மின்அழுத்த கம்பியை லாரி அறுத்ததால் பரபரப்பு

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை – தரங்கம்பாடி சாலையிலுள்ள ரயில் பாதையில் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியை லாரி அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் – மயிலாடுதுறை செல்லும் ரயில் இருப்புப்பாதை, ஆடுதுறை – தரகம்பாடி குறுக்கேயுள்ள ரயில்வே கேட்டில் நேற்று ரயில் வந்து சென்ற பிறகு கேட் கீப்பர், கேட்டை திறந்தார். அப்போது, ரயில்வே பராமரிப்பு பணிக்காக சென்ற டிப்பர் லாரியை ஒட்டி வந்த மணல்மேட்டைச் சேர்ந்த கார்த்தி, விரைவாக செல்ல வேண்டும் என கேட்டின் … Read more

அரசு பள்ளிக்கு உதவிபொருட்கள்

திருவொற்றியூர்: மாத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு தேவையான உதவி பொருட்களை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். மணலி மண்டலம், 19வது வார்டில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஏராளமான ஏழை சிறார்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் காசிநாதன் முன்னிலை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ அங்கன்வாடி பள்ளிக்கு பீரோ, மேஜை நாற்காலி, குக்கர் … Read more

முகம் தெரியாமல் இருக்க தலையில் அண்டாவை கவிழ்த்து திருடிய 3 பேர் கைது.!

விழுப்புரம் மாவட்டத்தில் தலையில் அண்டாவை கவிழ்த்து மளிகை கடையில் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள மளிகை கடை ஒன்றில்கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடி வழியாக கதவை உடைத்து திருடன் உள்ளே புகுந்துள்ளான். இதில் அங்குள்ள சிசிடிவி கேமராவில் முகம் தெரியாமல் இருப்பதற்காக திருடன் தலையில் அண்டாவை கவிழ்த்து டார்ச் லைட் மூலமாக கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்றான். இந்த கொள்ளை சம்பவம் குறித்து … Read more

அண்ணாமலையார் தீப தரிசனம் காண ஆன்லைனில் 1600 அனுமதி சீட்டுகள்: நாளை காலை 10 மணிக்கு வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்கு ஆன்லைன் மூலமாக 1,600 அனுமதி சீட்டுகள் நாளை (4-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது என ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா நாளான வரும் 6ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க … Read more

கொடைக்கானல் அரசு நிலத்தை சுருட்டிய அதிகாரிகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு உயர் அதிகாரி பினாமிகள் மூலமாக அபகரித்த விவகாரம் குறித்து கூடுதல் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை, தமிழக முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவருக்கு பினாமிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் … Read more

கடன் பெற ரூ.5 லட்சம் கொடுத்து ஏமாந்ததால் விரக்தி பெயின்ட் கடை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பற்றி திடுக் கடிதம்

விருதுநகர்: விருதுநகரில் கடன் பெறுவதற்காக ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்து ஏமாந்த பெயின்ட் கடை உரிமையாளர், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர், எஸ்விபிஎன்எஸ் தெருவை சேர்ந்தவர் கார்த்திகை ராஜா(41). பெயின்ட் கடை உரிமையாளர். மனைவி அருணா மகஸ்ரீ(37). மகள்கள் அக்சயாஸ்ரீ(18) சென்னையில் பிளஸ் 2வும், மேகாஸ்ரீ(12) விருதுநகர் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேகாஸ்ரீ அருகில் உள்ள பாட்டி வீட்டில் இரவில் தங்குவார். நேற்று முன்தினம் இரவு தங்கிய அவர், நேற்று காலை … Read more

காயத்ரி ரகுராம் பதவியில் இசை அமைப்பாளர் தீனா : தமிழக பா.ஜ.க முக்கிய அறிவிப்பு

காயத்ரி ரகுராம் பதவியில் இசை அமைப்பாளர் தீனா : தமிழக பா.ஜ.க முக்கிய அறிவிப்பு Source link

ஆவடி டூ நெல்லுர் நேரடி பேருந்து சேவையை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்..!!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளான மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூவிருந்தவல்லி ஆகிய இடங்களிலிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கோயம்பேடு சென்று பின்னர் அங்கிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்ல ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேரடி பேருந்து … Read more

மாற்றுத்திறனாளிகள்  வீட்டில் இருந்து பணி செய்யும் வசதி: விரைவில் அறிமுகம் செய்கிறது தமிழக அரசு 

சென்னை: மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.3) உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், ” இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரையில் அனைத்து நாட்களிலுமே அவர்களுக்கு நன்மை … Read more