ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாயவிலை கடை திறப்பு: நல்ல திட்டங்களை தந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு
ராணிப்பேட்டை: தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை தந்து தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று, ராணிப்பேட்டையில் ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாய விலை கடை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். ராணிப்ேபட்டை நவ்லாக் ஊராட்சியில் ரூ.41.80 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் கிளை நூலக கட்டிடம் மற்றும் மணியம்பட்டு ஊராட்சியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடையையும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார். திறப்பு … Read more