அரியலூர் ஹாக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு- நேரில் ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்கின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். அரியலூரை சேர்ந்த கார்த்திக், இந்திய ஹாக்கி அணி வீரர் ஆவார். இவர் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். கார்த்திக்கின் தந்தை செல்வம், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வருகின்றார். கார்த்திக்கின் தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான … Read more

சிவாஜியின் மகன், பேரனுக்கு எதிராக பிடிவாரண்ட்.. சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கியது

சிவாஜியின் மகன், பேரனுக்கு எதிராக பிடிவாரண்ட்.. சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கியது Source link

கனமழை காரணமாக.. தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக … Read more

சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை!!

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போரூர் பகுதியில், திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து … Read more

விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – அமைச்சர் விளக்கம்

சென்னை: சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்துவரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் அறிவுறுத்தல்கள் பெற்று, அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, … Read more

​10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை: அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (28.11.2022) மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை , கருமாங்குளம், காமராஜ் காலனி , லலிதாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், … Read more

நாய்குட்டிக்கு தாயாக மாறிய குரங்கு! நெகிழ்ச்சி சம்பவம்!

பொதுவாகவே விலங்குகள் மற்றொரு விலங்குடன் பாசமாக இருக்கும்.  எதை பற்றியும் சிந்திக்காமல் ஒன்றாக பழகும்.  நாய் மற்றும் பூனை இவ்வாறு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் குரங்கு ஒன்று ஆதரவற்ற நாய்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறது. இக்குரங்கிற்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டதாகவும், இதனால் சாலையில் ஆதரவற்று சுற்றி திருந்த நாய் குட்டி ஒன்றை அக்குரங்கு தனது குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கியுள்ளது.  அதற்கு பாலூட்டி குரங்கை போன்று … Read more

சொத்து, ஓய்வூதியம் கேட்டுமிரட்டும் பெண் இன்ஸ்பெக்டர்; டிஆர்ஓவிடம் தந்தை புகார்

வேலூர்:  வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். கூட்டத்தில், வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ பிச்சாண்டி(72) என்பவர், அளித்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான், 35 ஆண்டுகள் காவலராக பணியாற்றி எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்று கடந்த 2009ல் ஓய்வு பெற்றேன்.  2 மகள்கள், … Read more