மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்க கூடாது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்கக் கோரியும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் … Read more

ALERT! சேலம் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து!

Salem Division Cancelled Train List: சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் ரத்து செய்யப்பட்ட ரயில் குறித்து விவரங்களை தயவுசெய்து அறிந்துக்கொள்ளுங்கள் என தெற்கு ரயில்வேவுக்கு உட்பட்ட சேலம் கோட்டம் (Salem DRM) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட ரயில்களின் விவரங்கள்: சென்னை எழும்பூர்-சேலம் சந்திப்பு – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து 1. ரயில் எண்.22153 … Read more

நெமிலி சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நெமிலி: தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் நெமிலி, பனப்பாக்கம், பள்ளூர் சேந்தமங்கலம், தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி கொட்டியது. எதிரே இருக்கும் பொருட்களை கூட கண்டறியமுடியாத வகையில் கடும் பனிமூட்டமாக காணப்பட்டது. மழை … Read more

ஆளுநர் இல்லைனா பல சிக்கல் இல்லை!-ஆன்லைன் ரம்மி அவரச்சட்டம் காலாவதியால் அமைச்சர்கள் ஆவேசம்!

ஆளுநர் எந்த ஒரு முடிவும் தெரிவிக்காததால் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை மீதான அவரச்சட்டம் காலாவதியான நிலையில், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், திமுக அமைச்சர்கள். ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதி செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் … Read more

கலவரத்தை தூண்டும் பதிவு: கிஷோர் கே. சுவாமியிடம் 6 மணி நேரம் கோவை போலீஸ் விசாரிக்க அனுமதி

கலவரத்தை தூண்டும் பதிவு: கிஷோர் கே. சுவாமியிடம் 6 மணி நேரம் கோவை போலீஸ் விசாரிக்க அனுமதி Source link

வடிவேலு பட பாணியில் காணாமல் போன கல்லூரி பேருந்து.! திருவண்ணாமலையில் பரபரப்பு.! 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்தை ஓட்டியவர் படவேடு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சேர்ந்த நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  மறுநாள் வந்து அந்த பேருந்தை எடுக்க அவர் முயற்சித்த போது பேருந்து மைதானத்தில் இல்லை. இதனால், ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்து உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ஓட்டுநர் இருவரும் சேர்ந்து போலீசில் புகார் கொடுத்தனர்.  இந்த புகாரின் … Read more

சென்னையில் காதலி பிறந்தநாளில் காதலன் தற்கொலை..!!

சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒருமுறை தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பின்னர், கேக் துண்டுகளை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது, தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வரும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுமதி (19) என்பவர் கடற்கரைக்கு வந்து இருந்தார். … Read more

மதுரை மத்திய சிறையில் உறவினர், வழக்கறிஞர்களுடன் ஒரே நேரத்தில் 17 கைதிகள் பேசக்கூடிய நவீன நேர்காணல் அறை திறப்பு

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தங்களது உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் பேசும் நவீன நேர்காணல் அறையை டிஐஜி பழனி திறந்து வைத்தார் தமிழக அரசு, சிறைகள் சீர்திருத்தத் துறை அமைச்சர் உத்தரவின் பேரிலும், சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்படியும், தென்மாவட்ட சிறைகளில் முதன்முறையாக மதுரை மத்திய சிறையில் ஆண், பெண் கைதிகள் நேர்காணல் அறை சுமார் ரூ.70,000 செலவில் நவீனமாக்கப்பட்டது. அந்த அறையில் இன்டர்காம் வசதி, கண்ணாடி தடுப்புகளுடன் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

“பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்,” என தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது: கலைஞர் … Read more

அதிமுககாரனுக்கு கூட கொடுப்பேன் உனக்கு கிடையாது, அடுத்துக்கொள்ளும் திமுக பிரமுகர்கள்

Tamil Nadu Political News: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மணி. இவரது மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால்ராஜ் இணைந்து  திருமுடிவாக்கம் பகுதியில் உள்ளஅனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை என்றால் லாரியை கொளுத்தி விடுவோம் என … Read more