அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் தொடங்குகிறது
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, பணிநிரவல் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்களுக்கு நாளையும் (நவ. 29), பட்டதாரி … Read more