சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 25.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. … Read more

வைரலாகும் புகைப்படம்..!! வீடு வீடாக சென்று குப்பை சேகரித்த நடிகர் யோகி பாபு..!!

தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது வாரிசு, ஜவான், ஜெய்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், உர்பேசர் ஸ்மித் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை … Read more

புதுச்சேரியில் ‘ஒரு ரூபாய்’ சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்குனரத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே, இனி ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாகவே இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரியில் கரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் பல மாதங்களாக சிறப்பு பேருந்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் … Read more

நம்ம கட்சியிலேயே சனாதனம் இருக்கு தலைவரே… திருமா மேடையில் புயலை கிளப்பிய விசிக பெண் நிர்வாகி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனின் மணி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், மகளிர் அமைப்பு செயலாளர் நற்சோனை பேசிய விஷயம் தற்போது அக்கட்சியில் புயலை கிளப்பி உள்ளது. விசிக மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் உள்ள பெண்களை கேவலமாக திட்டி பேசி வருகின்றனர். அவர்களது இந்த அநாகரிக பேச்சை எல்லாம் டேப் செய்து வைத்துள்ளேன். அவற்றை தலைவரிடம் காட்டவம் தயாராக இருக்கிறேன். ஆண் வர்க்கத்தினர் இன்னும் நிறைய … Read more

உங்கள் முயற்சி வெற்றி பெறாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய ஆளுநர், “கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமியாகும். … Read more

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி: தச்சூர் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை!

தமிழகத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு Quality Certification Standards and Process Requirements என்ற தலைப்பில் ISO தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பான ஒரு நாள் பயிற்சி கூட்டுறவுச் சங்கங்களின் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், … Read more

கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்தால் பரபரப்பு

கட்சிக்குள் சனாதனம்… வி.சி.கே பெண் நிர்வாகி பேச்சு : மைக் ஆப் செய்தால் பரபரப்பு Source link

பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி.! கூட்டறவுத் துறை எச்சரிக்கை.!

தமிழ் நாட்டில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் முப்பத்து நான்காயிரத்து எழுநூற்று தொண்ணூறு நியாய விலை கடைகள் உள்ளது. இந்தக் கடைகள் மூலம் அரசு அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 குடும்ப அட்டைத் தாரர்கள் பயன்பெறுகிறார்கள்.  இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலி பில் … Read more

அரசு கேபிள் டிவியில் இலவசமாக கால்பந்து போட்டியை பார்க்கலாம்..!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு … Read more