நம்ம என்ன சென்னைலயா இருக்கோம்! – திடீர் குளிரால் நடுங்கும் சென்னைவாசிகள்!

சென்னை என்றாலே நம் எல்லோருக்கும் ஞாபகம் வருகிற விஷயங்களில் ஒன்று சூடு. வெயில், மழை, குளிர் என எந்த காலமாக இருந்தாலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் அவ்வளவு ஜில் காலநிலை இருக்காது. எப்போதுவும் ஒருவித வெப்பம் மற்றும் சூட்டை உணர்வர் சென்னைவாசிகள். அதற்கு மக்கள் தொகை, வாகன நெரிசல் மற்றும் நெருக்கமான கட்டமைப்பு என பலவும் காரணமாக கூறப்பட்டாலும் அட் தி எண்ட் சூடாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி … Read more

அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – ஸ்டாலின் அறிவிப்பு; கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு

அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – ஸ்டாலின் அறிவிப்பு; கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு Source link

திருவள்ளூர் || படிக்கட்டில் தொங்கியபடி பயணம்.! காலை இழந்த சம்பவம்.!

திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் மகன் மணவாளநகர் நடேசன் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி மாலை பள்ளி முடிந்ததும் அரசு மாநகர பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அந்த மாணவன் பேருந்து கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். பேருந்து அரண்வாயல் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது படியில் தொங்கிய மாணவன் தவறி முன் மற்றும் பின்பக்க சக்கரத்திற்கு … Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. 46 பேர் பலி; 700 பேர் படுகாயம்..!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 46 பேர் பலியாகினர்; மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 எனப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்கள் … Read more

காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நாளை வலுவிழக்கும் என கணிப்பு

சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நள்ளிரவு தெற்கு ஆந்திரா, வடதமிழகம்- புதுச்சேரி நோக்கி நகரக்கூடுமெனவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை, தமிழகம்- புதுச்சேரி கடற்கரையை நெருங்கும்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால்  தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு: நவ.25-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளதால், கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் … Read more

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை; நேரம் வந்துடுச்சி.. அமைச்சர் குஷி தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தனியார் மஹாலில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவின்போது கூட்டுறவு சங்கங்களுக்கு, சேவை சரக்கு வாகனங்களுக்கான சாவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி இவ்வாறு பேசினார்; கூட்டுறவு துறையும் அரசின் மற்ற துறைக்கு நிகராக நான்கு சதவீத அகவிலை படியை உயர்த்தி வழங்கியுள்ளோம். மேலும், … Read more

மயங்கி விழுந்த ஓட்டுநர்! மேடவாக்கம் பகுதியில் பள்ளி பேருந்தின் மீது மோதி விபத்து!

சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலை பாபு நகர் பகுதியில் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 பள்ளி மாணவர்களை வீட்டிற்கு விடுவதற்காக சென்றுள்ளது. பாபு நகர் பகுதியில் ஒரு குழந்தையை இறக்கி விடுவதற்கு தனியார் பள்ளி வாகனம் நின்றுள்ளது. இந்நிலையில், டி நகரிலிருந்து கொளத்தூர் நோக்கிச் சென்ற 51 வி என்ற அரசு பேருந்தை காசிநாதன் ஓட்டியும் நடத்துநர் கங்காதரன் என்பவர்  சென்றுள்ளார். அப்போது திடீரென அரசு பேருந்து ஓட்டுனர் காசிநாதனுக்கு மயக்கம் … Read more

சந்திராயன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

தூத்துக்குடி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘இந்தியாவில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மென்மேலும் பல பெரிய ராக்கெட்டுகள் விட வேண்டும். தற்போது விண்வெளி நடவடிக்கையாக ராக்கெட் உருவாக்கவும், சாட்டிலைட் உருவாக்கவும் விண்ணப்பித்து வருகின்றனர். சந்திராயன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெற்றதை … Read more

மங்களூரு குக்கர் வெடிப்புக்கும் கோவை விடுதிக்கும் என்ன லிங்க்?-விசாரணையில் வெளிவந்த தகவல்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் வெடிப்பு சம்பவம் நிகழ்த்திய நபர் கோவையில் தங்கி இருந்த விடுதிக்கு காவல்துறையினர் பூட்டு போட்டுள்ளனர். மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது ஷாரிக் கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் காந்திபுரம் பகுதியில் உள்ள MMV- மதிமகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில், அவரது அறைக்கு பக்கத்து அறையில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் … Read more