கமலாலயத்தை அணுகும் அறிவாலயம்? -அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் பிளான்!

திமுக -பாஜக கூட்டணி வரலாறு: கொள்கைரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் துருவங்களாக பயணித்துவரும் திமுகவும், பாஜகவும் அரசியல்ரீதியாகவும் இன்று மோதி வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு, உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்துவர, இதனை கூட்டணி கட்சியான பாஜக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திமுகவுக்கு அடுத்து தமிழ்நாட்டில் நாங்கள்தான் என்ற எண்ணத்தை வெகுஜன மக்கள் மனதில் விதைக்க முயற்சித்து வருகிறது. பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என தங்களுக்கு பாதிப்பாக பொதுமக்கள் கருதும் பிரச்னைகளை … Read more

இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் வாடா தமிழ்நாட்டில் பெருமபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் … Read more

நாகர்கோவிலில் மாவட்ட மைய நூலகத்தில் 55வது தேசிய நூலக வாரவிழா

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாவட்ட மைய நூலகத்தில் 55 வது தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது. முதல்நிலை நூலகர் மேரி வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் தலைமை வகித்தார். நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் சத்தியகுமார் பரிசுகள் வழங்கி பேசினார். ஓவிய போட்டியில் மாணவர் சாஹித் முதல் பரிசும், ஹரினீஸ் 2ம் பரிசும், சக்தி 3ம் பரிசும் பெற்றனர். பேச்சு போட்டியில் ராஜேஷ்வரி முதல் … Read more

6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! நாகை-காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர் … Read more

‘எனது கோல் பிரியாவிற்கு சமர்ப்பணம்’ – சென்னை எப்சி அணி வீரர் நெகிழ்ச்சி செயல்

‘எனது கோல் பிரியாவிற்கு சமர்ப்பணம்’ – சென்னை எப்சி அணி வீரர் நெகிழ்ச்சி செயல் Source link

2 வருட போராட்டம்! 6 மாத சிகிச்சை! முதல்வர் ஸ்டாலின் செய்த உதவியே காரணம் மாணவி சிந்து உருக்கம்!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சக்தி என்பவர் தினமும் இருசக்கர வாகனத்தில் டீ விற்று வருகிறார். இவருக்கு சிந்து, சுந்தரேஸ்வரா என்ற இரு பிள்ளைகள் உள்ளன. இவருடைய மகள் சிந்து 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் சிந்துவின் கால் எலும்பு முறிந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிந்து தொடர் மருத்துவ … Read more

அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவனின் முகம் சிதைந்தது..!

திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆனந்த் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு  தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரக்குமார் என்ற விவசாய கூலித்தொழிலாளி வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. கோவில்பத்து கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதிவாசிகள் … Read more

மாநிலங்களின் உயர்கல்விச் சூழலை சீர்குலைக்க மிகப்பெரிய சதி: யுஜிசி தலைவர் கடிதத்துக்கு திருமாவளவன் கண்டனம் 

சென்னை: “அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்குகளை நடத்துமாறும், யுஜிசி தலைவர் சொன்னதுபோல் பிற்போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமல் தடுக்குமாறும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ‘சிறந்த அரசன்’ ‘சாதி பஞ்சாயத்துகளும் அவற்றின் சனநாயக மரபுகளும்’ … Read more

போலீஸ் ஆவேன் என கூறிய பள்ளி மாணவனை தனது இருக்கையில் உட்காரவைத்து வாழ்த்திய எஸ்.ஐ.; கோட்டார் காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி

நாகர்கோவில்: நாகர்கோவில், மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள், கோட்டார் காவல் நிலையத்துக்கு நேற்று வருகை தந்து காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் ராமர் , சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அழகு தண்டாயுதபாணி ஆகியோர் காவல் துறையினரின் செயல்பாடுகள், காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.மாணவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். சுமார் 40 மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களிடம், யாரெல்லாம் போலீசாக விரும்புகிறீர்கள் … Read more

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி., புதிய விகிதங்கள் இதோ

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி., புதிய விகிதங்கள் இதோ Source link