எச்சரிக்கை மணி அடித்த எடப்பாடி: ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்!

நடப்பாண்டு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி என அரசு அறிவித்திருந்தது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளும் … Read more

இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி – ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி என அரசு அறிவித்திருந்தது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளும் நேரிலே சென்று அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இந்த ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம்.. 15 வண்ண சேலை.. 5 டிசைனில் வேட்டி.. தமிழ்நாடு அரசு தீவிரம்

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம்.. 15 வண்ண சேலை.. 5 டிசைனில் வேட்டி.. தமிழ்நாடு அரசு தீவிரம் Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (20.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 20/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG மகாராஷ்டிரா வெங்காயம் 32/28/24 ஆந்திரா வெங்காயம்20/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/10 உருளை 30/23/21 சின்ன வெங்காயம் 85/80/50 ஊட்டி கேரட் 60/55/45 பெங்களூர் கேரட் 35 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 40/38 கர்நாடக பீட்ரூட் 26 சவ் சவ் 10/8 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 30/20 உஜாலா … Read more

ரயில் நிலைய குற்றங்கள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை: ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா உறுதி

சென்னை: தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சூளை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளி , டவுட்டன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவிகள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே காவல்நிலையம், பயணிகள் கண்காணிப்பு அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் புகார் கொடுக்கும் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு … Read more

மழை உண்டு ஆனால்…. வானிலை மையம் அறிவிப்பு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா … Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,500 கன அடியாக உள்ளது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,500 கன அடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கன அடி கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

கோவை: ஆசிரியை திட்டியதால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி.!

கோவை மாவட்டத்தில் ஆசிரியை திட்டியதால் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு(16) பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சென்று, அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு அம்ரிஷா … Read more

மங்களூரு ஆட்டோ தீ விபத்து : தமிழக-கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், கர்நாடக – தமிழக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாகனசோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தனியாக சந்தேகத்திற்கிடமான வகையில் நிற்கும் வாகனங்களை சோதனையிடவும், எல்லையை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இ தற்கிடையில், சென்னை காமராஜர் சாலை, ராயப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட … Read more