மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட இன்று ஒருநாள் மட்டும் இலவசம்..!!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக … Read more

வ.உ.சி. 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு – இணைய பக்கத்தையும் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு இணைய பக்கத்தையும் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மேலும், வ.உ.சி. எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய20 … Read more

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் நம்பர் 1

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் நம்பர் 1 Source link

ஒரே அறையில் இரண்டு கழிப்பிடங்கள்! மத்திய அரசின் நவீன கழிவறை திட்டம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜார் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிவறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்தது. தினமும் பல்லாயிரம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி இருந்தனர்.  இந்த நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிவறையை சீரமைக்க முடிவு … Read more

வினாத்தாள் குளறுபடியால் மேலும் ஒரு தேர்வு ரத்து: சென்னைப் பல்கலை. அறிவிப்பு 

சென்னை: வினாத்தாள் மாறிய விவகாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று (நவ.18) பிற்பகல் நடைபெறவிருந்த மேலும் ஒரு தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அதன் உறுப்புக் கல்லூரிகளாக உள்ள அரசு கலை அறிவியில் கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் அரியர் … Read more

சீர்காழியில் மழை பாதித்த 1.61 லட்சம் குடும்ப அட்டைக்கு ரூ.1,000 நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:சீர்காழி வட்டத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 311 மின்கம்பங்கள், 36.32 கி.மீ மின்கம்பி, 42 மின்மாற்றி பாதிப்பு அடைந்துள்ளது. நீர் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. முதல்வர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை இப்பகுதிக்கு நேரிடையாக … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது Source link

டாக்டரே இப்படி செய்யலாமா? காணாமல் போன மருத்துவரை மீட்ட போலீசிடம் அதிர்ச்சி காரணம்.! 

நாமக்கல் மாவட்ட பகுதியில் வெற்றிவேல் தனது மகன் சக்திவேல் (27) என்பவருடன் வசித்து வருகிறார். மகன் சக்திவேல் எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்றவர். சென்ற 11ஆம் தேதி நண்பர் வீட்டிற்கு செல்வதாக சொல்லி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில், வீடு திரும்பவில்லை.  இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்த நிலையில், சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி பகுதிக்கு வந்ததை தொடர்ந்து அங்கு தங்குவதற்காக ஒரு விடுதியில் அறை எடுத்துள்ளார்.  … Read more

காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாணமாய் தப்பிய மாடல் அழகி!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவர் தனது காதலரான ஜோர்டான் லோம்பார்டி (40) என்பவருடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார். அழகி மார்செல்லா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது.   இதனால் ஆத்திரமடைந்த மார்செல்லா கைத்துப்பாக்கியை வைத்து ஜோர்டானை சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நிர்வாணமாக ஓட்டலை விட்டு வெளியேறி காரை எடுத்துள்ளார். தடுக்க வந்த ஊழியரை காரில் இடித்துள்ளார். பின்னர் சாலையில் … Read more

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் தகவல்

சென்னை: “அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கட்சியின் நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், தொண்டர்களும் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதற்கு பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதிமுகவுக்கு புதிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more