பிரியா மரணம் | அலட்சியமாக மருத்துவப் பணிகள் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல் துறை

சென்னை: மாணவி பிரியா மரணம் தொடர்பாக வழக்கில், அலட்சியமாக மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தை (P1 புளியந்தோப்பு நிலையம்) சேர்ந்த பிரியா, அவரின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சைக்காக, அக்டோபர் மாதம் 19ம் தேதி பெரியார் நகர் (K5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லை) அரசு … Read more

பிரியா மரண வழக்கு: மருத்துவர்களுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன்ஜாமின் கோரிய நிலையில், முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால் பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7 ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் காலில் கட்டப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஓட்டம் … Read more

ஆதார் எண் இணைத்தால்தான் மின்சாரம் இலவசமா? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் எண்ணை இணைத்தால்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற தகவல் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

சாலை, கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற காலக்கெடு பேரூராட்சி தலைவர் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாள் கெடு வழங்கப்பட்டு உள்ளது. மழைநீர் கால்வாய் பகுதிகளை பேரூராட்சி தலைவர் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட      தேசுமுகிப்பேட்டை, மேட்டுத் தெருவில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து பலர் சுற்றுச்சுவர் மற்றும் சாய்தள கட்டுமானங்களை கட்டியுள்ளனர். மேலும் சிலர் மழைநீர் கால்வாய்களில் பைப்லைன் அமைத்துள்ளனர். இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளிலும் வீடுகளிலும் கழிவுநீர் … Read more

மேலவளவு கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மனு; காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மேலவளவு கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மனு; காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் Source link

மாமல்லபுரம் || சாலையில் சுற்றும் மாடுகளால் பொதுமக்கள் அவதி.!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சேரி, தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, பொதுப்பணித்துறை சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட சில முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் வலம் வருகின்றனர்.  இந்த பகுதிகளில் காலை நேரத்தில், மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் உலா வரும் மாடுகளால் சிரமம் அடைகின்றனர். அதேபோல், குழந்தைகளை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் தாய்மார்கள், அச்சத்துடன் வாகனத்தை ஓட்டுகிறார்கள், ஒரு சிலர் விபத்துக்களில் சிக்கியும் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: டாக்டர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு..!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட், மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் – உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்கு பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த … Read more

கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.23,314 கோடி வரி வசூல்

தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, கடந்த ஆண்டில் 64 ஆயிரத்து 187 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 87 ஆயிரத்து 472 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17-ம் தேதி நிலவரப்படி, வணிக வரித்துறை வருவாயாக 76 ஆயிரத்து 839 கோடி ரூபாயும், பத்திரப்பதிவுத்துறை, 10 ஆயிரத்து 633 கோடியே 17 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 7-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற 4-வது தேசிய வரிவிதிப்பு விருதுகள் … Read more

பிரியா மரண வழக்கு | மருத்துவர்கள் இருவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: இளம் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சையளித்த வழக்கில் மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் – உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக … Read more

தமிழக எல்லைகளை மீட்குமா திமுக அரசு?- அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழக எல்லைப் பகுதிகளுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கவலை தெரிவி்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசின் டிஜிட்டல் மறு நில அளவீடு சர்வேயால் தமிழக நிலப்பரப்புக்கு ஆபத்து என்று ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சரை சந்தித்து இரண்டு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது தான் நம்முடைய விவசாயிகள் இடத்திலே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது கேரள … Read more