பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன?
பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன? Source link
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் வரும் டிசம்பர் 5 ஐந்தாம் தேதி முதல் ஒரு … Read more
நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் சிவநாராயண மூர்த்தி. இவருடைய முதல் படம் பூந்தோட்டம். தமிழில் தொடங்கி கன்னடம், மலையாளம், தெலுங்கு எல்லாம் சேர்த்து 259 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ள இவர், சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன்நடித்திருக்கிறார். ரஜினியுடன் படையப்பா சந்திரமுகி படத்தில் நடித்திருப்பார். வடிவேலோட 20 படங்கள், விவேக்கோட 20 படங்கள் நடிச்சிருக்கார் விவேக், வடிவேலு காமெடிகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் … Read more
தஞ்சாவூர்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக நாளை (8-ம் தேதி), 9-ம் மற்றும் 10-ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more
மாநகராட்சியின் சுற்றறிக்கையில், ‘ வங்கக் கடலில் உருவாகும் மாண்டஸ் புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள நாளை முதல் (டிசம்பர் 8) டிசம்பர் 10 ஆம் தேதி வரை, மாநகராட்சியின் பல்வேறு துறை களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டு்ப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதையும், மருத்துவ குழுக்கள் … Read more
திண்டுக்கல்: பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்த மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 2021-22ம் ஆண்டில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய … Read more
கீழடி அகழ் வைப்பகத்தில் தொல்லியல் பொருட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பழமையான பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அகழ் வைப்பக அருங்காட்சியகப் பணியானது 11.30 கோடி ரூபாய் செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ் வைப்பகத்திற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான மரப்பலகை, கண்ணாடி பெட்டிகள், விளக்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு … Read more
காயத்துடன் வந்து அதிரடியில் கலக்கிய ரோகித்: ரசிகர்கள் பாராட்டு Source link
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. … Read more
சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை … Read more