கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் 3 பேர் அதிரடியாக கைது
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. … Read more