மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: என்எல்சிக்கு நிலம் தர முடியாது என்று கூறிய மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட … Read more

கோவை செல்வராஜ் சொன்ன சீக்ரெட்… எடப்பாடி சுனாமியும், திமுகவின் கோட்டையும்!

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1971ல் 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றிருக்கிறேன். இவ்வளவு நாட்கள் கழித்து தாய்க் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பளித்ததற்கு என்னுடைய நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளாக என்ற சுனாமி தமிழக மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றது. சீரழிந்த தமிழகத்தை சீர்செய்து மக்களுக்கான ஆட்சியை முதல்வர் நடத்திக் கொண்டிருக்கிறார். … Read more

நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது

புதுக்கோட்டை: நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டார். முன்னாள் பணியாளர் சுபாஷை புதுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக நடிகை பார்வதி நாயர் புகாரின் பேரில் சுபாஷ் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Tamil Nadu Weather News Live: மாலையில் புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Tamil Nadu Weather News Live: மாலையில் புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் Source link

200வது நாளாக விலையில் மாற்றமில்லை.. வாகன ஓட்டுநர்கள் நிம்மதி..!

சென்னையில், தொடர்ந்து 200 வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே, கடந்த 199 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 … Read more

மகனுக்கு பதவி கிடைக்காததால் அதிருப்தி? – ஆர்.எஸ்.பாரதி கொந்தளிப்பின் பின்னணி தகவல்

சென்னை: கட்சியில் மகனுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, மற்றும் தான் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியில் பதவி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, மறைந்த திமுக எம்.பி.,ஜின்னா தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நாங்க கொண்டு வந்து சேர்த்தவன் எல்லாம் மந்திரியாகிட்டான், எம்.பி. ஆகிட்டான். அதுவேறு விஷயம். எங்களுக்கு காலதாமதமாகத்தான் பதவி … Read more

பனிமூட்டத்தால் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்த விரைவு ரயில்கள்

தூத்துக்குடி: பனிமூட்டத்தால் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்த விரைவு ரயில்கள் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை, நெல்லை மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் தாமதமாக சென்றது. 

அப்போது திருவள்ளுவர்… இப்போது அம்பேத்கர்: அம்பேத்கருக்கு காவிச் சாயமா ? 

அப்போது திருவள்ளுவர்… இப்போது அம்பேத்கர்: அம்பேத்கருக்கு காவிச் சாயமா ?  Source link

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் தென்காசி பயணம்.!

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.  தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் அரசு … Read more

அதிகாலை சோகம்.. தீபத் திருவிழாவிற்கு சென்று திரும்பிய 6 பேர் உடல் நசுங்கி பலி..!

மதுராந்தகம் அருகே, லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில், திருவண்ணமாலை தீபத் திருவிழாவிற்கு சென்று விட்டு 15 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வாகனம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் … Read more