சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் யானைக்கு அடியில் சிக்கி கொண்டதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

குஜராத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்த பக்தர் அங்கிருந்த யானை சிலைக்கு அடியில் சவாலான ஒன்றைச் செய்ய முயன்றார். ஆனால் அதில் அவரே சிக்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்கள் வந்து அவரை காப்பாற்ற வேண்டியிருந்தது. பிரார்த்தனைக்காக ஏதோ செய்து கொண்டிருந்த போது சிலைக்கு அடியில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வர கடுமையாக முயன்றது வீடியோவில் தெரிகிறது. ட்விட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்த வீடியோவில் உள்ள நபர் யானை சிலையின் கால்களுக்கு இடையில் சிக்கி, அவர் … Read more

ரேஷன் திட்டத்துக்கு பொருள் வழங்கிய 5 நிறுவனம் ரூ.300 கோடி வருவாய் மறைப்பு: வருமான வரித் துறை தகவல்

சென்னை: பொது விநியோகத் திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்கள் சுமார் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த நவ.23-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பாக, … Read more

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி… உலகச் செய்திகள்

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி… உலகச் செய்திகள் Source link

செய்யாத கொலைக்கு 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபர்… இறந்ததாக கூறப்பட்ட சிறுமி உயிரோடு இருப்பதால் அதிர்ச்சி..!!!

உ.பி யில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி தனது மகளை காணவில்லை என கூறி ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். தனது மகள் கோவிலுக்கு போனார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். கடைசியாக சிறுமி, விஷ்ணு கவுதம் என்பவருடன் காணப்பட்டார் என சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில், சில நாட்கள் கழித்து மார்ச் 24-ந்தேதி அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அது தங்களின் மகள் என … Read more

வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுவடையும். இதன் காரணமாக சென்னை, கடலூர், டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வானிலை மைய தென் மண்டல தலைவருடன் தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு : இ.பி.எஸ் தரப்புக்கு புதிய உத்தரவு

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு : இ.பி.எஸ் தரப்புக்கு புதிய உத்தரவு Source link

புயல், கனமழை எச்சரிக்கை | தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைக் கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 05-12-2022 வரை 366.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (376.0 மி.மீ.) காட்டிலும் 3 … Read more

தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கா்ர்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயர மலை மீது ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சியளித்ததை, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக அளவில் பிரசித்திபெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா … Read more

குப்பைக் கிடங்கு வளாகத்தில் அனுமதி இன்றி மாட்டுப் பண்ணை; கோவை மேயர் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி

குப்பைக் கிடங்கு வளாகத்தில் அனுமதி இன்றி மாட்டுப் பண்ணை; கோவை மேயர் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி Source link