பெண்ணின் வீட்டு சுவரை இடித்த பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமாரி. ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பை சேர்ந்தவர் ராமர். ஜெயங்கொண்டம் நகர பாஜ தலைவர். இந்நிலையில், வசந்தகுமாரி புறம்போக்கு இடத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அத்துமீறி சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன்  சுற்றுச்சுவரை, ராமர் இடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் செய்தார். அதில், பட்டா உள்ள இடத்தில் தான் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டியுள்ளேன். … Read more

'ரூ.500 பல்புக்கு ரூ.5000 பில் போட்டவர் எடப்பாடி' – அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி

“நம்ம ஊரு சூப்பர்” இயக்க விளம்பர பேர் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் குற்றச்சாட்டில், எள் முனை அளவு கூட உண்மை இல்லை என அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார். “நம்ம ஊரு சூப்பர்” இயக்க விளம்பர பேனர் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். கூறிய புகாரையடுத்து அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. … Read more

அழிவின் விழிம்பில் 200 ஆண்டுகள் பழமையான சப்போட்டா மரம்.. பாதுகாக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள்

அழிவின் விழிம்பில் 200 ஆண்டுகள் பழமையான சப்போட்டா மரம்.. பாதுகாக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் Source link

வரலாறு காணாத உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..!

இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டின. அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, மெதுவான வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, இந்திய சந்தைகள் உயர்வைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தை நிலவரம், பங்கு முதலீட்டுக்கு சாதகமாக அமைந்ததும், பத்திரங்கள் மீதான வருவாய் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவை குறைந்ததும், இந்திய சந்தைகள் உயர கூடுதல் காரணங்களாக … Read more

‘ஆன்லைன் கேம்களில் சூதாட்டங்களுக்கு மட்டுமே தடை’ – ஆளுநரிடம் அரசு தரப்பு அளித்த விளக்கம்

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இயற்றப்பட்டதாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் தொடர்பாக ஆளுநரின் கேள்விகளுக்கு அளித்த விளக்கம் தொடர்பாக செய்தியாளர்களிடம் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கினார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே இதே பொருளில் பிறப்பிக்கப்பட்ட சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பில் உள்ள விஷயங்கள் … Read more

'உதயநிதி முதலமைச்சர் ஆகணும்..!' – அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் ஆசை..!

முதலமைச்சர் ஆக வேண்டும் என, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்சி செந்தில் குமார் விருப்பம் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர், ஐ.பெரியசாமியி. இவரது மகன் செந்தில் குமார் பழநி தொகுதி எம்எல்ஏவாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், எம்எல்ஏ செந்தில் குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில் குமார், தனது முகநூல் எனப்படும் பேஸ்புக் பக்கத்தில் … Read more

சரியான வாதங்களை முன் வையுங்கள்…. ஜல்லிட்டு நாயகன் ஓபிஎஸ் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக நடத்திட ஏதுவாக இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் … Read more

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே வணிகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே வணிகம் நடைபெற்றது. சபரிமலை சீசனையொட்டி செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – கடந்த 3 ஆண்டுகளின் புள்ளிவிவர தொகுப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவம் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம். பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நடக்கும் சம்பவங்கள் என்றால் கணவரால் ஏற்படும் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, பெண்கள் துன்புறுத்துதல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல், ஆகியவையே அதிகமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றமாக பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 2021 ஆண்டு பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக … Read more

ரூ.3 லட்சம் கடனுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி.. கிஷான் கிரெடிட் கார்டு வசதி தெரியுமா?

ரூ.3 லட்சம் கடனுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி.. கிஷான் கிரெடிட் கார்டு வசதி தெரியுமா? Source link