மணல் கடத்தல் லாரியை விடுவிக்காத இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
மதுரை: மணல் கடத்தல் லாரியை விடுவிக்காத இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த அடைக்கலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மணல் கடத்தியதாக கடந்த 2014ல் பாளை போலீசார் வழக்கு பதிந்து, எனது லாரியை பறிமுதல் செய்தனர். ரூ.10 ஆயிரத்தை அபராதமாக பெற்றுக்கொண்டு லாரியை விடுவிக்க வேண்டுமென கடந்த 2015ல் உத்தரவானது. இதன்படி அந்த தொகையை செலுத்தி விட்டேன். ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்போம் என அப்போதைய போலீசார் தெரிவித்தனர். நான் … Read more