மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவன உயர்வு..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

சென்னை கோயம்பேடு பகுதியில் உணவு தானிய வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்கள், ஊட்டி, தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம், மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற மளிகை பொருட்கள் தினமும் வருகின்றன. இந்த நிலையில், ஜிஎஸ்டி உயர்வால், மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.350-க்கும், தனியா ரூ.250-க்கும், மிளகு ரூ.550-க்கும், ஏலக்காய் ரூ.1,200-க்கும், லவங்கம் ரூ.750-க்கும், அண்ணாச்சி … Read more

கரூர், திருப்பூர், காஞ்சியில் ஜவுளி ‘ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கும் பணி தீவிரம்: சர்வதேச மாநாட்டில் முதல்வர் தகவல்

சென்னை: “வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், “தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ‘ஏற்றுமதி மையங்கள்’ (Export Hub) அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

உயிருள்ள வரை காங்கிரஸ்… சென்டிமென்ட்டை பிழிந்த எம்எல்ஏ!

சென்னையி்ல் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்துக்கு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என மாநில தலைமை குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேற்று ஆஜராகும்படி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகாத காரணத்தால், ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு … Read more

218-வது கோவை தின கொண்டாட்டம்!

கோவை நகரம் உருவாகி 218 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவை நகரம் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள வீசிஎஸ்எம் என்ற தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் மைதானத்தில் அமர்ந்து கோவை மக்களுக்கு … Read more

சிறப்பு பேருந்து இயக்க கோரி உயர்கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை-அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனாவுக்கு பின் நிறுத்தப்பட்ட மாணவர் சிறப்பு பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகம் (பிப்மேட்) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுவையை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் இருந்து நகரப்பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு சார்பில் ரூ.1க்கு  மாணவர் சிறப்பு பேருந்து விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.  … Read more

கோவை விழாவில் கடந்த முறை போல் பாகுபாடுகள் இருக்காது – மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உறுதி

கோவை விழாவில் கடந்த முறை போல் பாகுபாடுகள் இருக்காது – மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உறுதி Source link

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்! ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை!

ஹைதராபாத் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கமலஹாசனுக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சாதாரண காய்ச்சலா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சலா என்ற அடிப்படையில் சோதனை மற்றும் கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி … Read more

மசூதிக்குள் துப்பாக்கி சூடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காபூலின் மத்திய பகுதியில் உள்ள கவ்ஜா ரவாஷ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம் போல் தொழுகை … Read more

கருணாநிதி, எம்ஜிஆர் நாடகங்களை அரங்கேற்றிய நாடக கொட்டகை மீட்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. சென்னையில், வால் டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள ” ஒத்தவாடை நாடக கொட்டகை ” பாரம்பரிய நாடக கொட்டகையில் ஒன்றாகும். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா என பலர் தொடக்க காலத்தில் நாடகங்கள் அரங்கேற்றிய இடமாக இது உள்ளது. சிறப்புமிக்க இந்த கொட்டகை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் தனியாரின் ஆக்கிரமிப்பின் கீழ் … Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்: மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும்?!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது. ஆனால், அறிவித்தபடி இதுவரை தமிழக அரசு அந்த திட்டத்தை செய்யப்படுத்தவில்லை என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்த சலசலப்புக்கு மத்தியில் அமைச்சர்கள் அவ்வப்போது உரிமைத்தொகை திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார். … Read more