காப்பீட்டு நிறுவனங்களின் புதிய விதிமுறையால் விவசாயிகளுக்கு பாதிப்பு; 70 % சேதம் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு
* அதிக ஆபத்து மண்டலமாக திருச்சி அறிவிப்பு* 48,293 பேரில், 16,587 பேருக்கு மட்டுமே இழப்பீடு திருச்சி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் இழப்பு ஏற்படும் சமயங்களில் அந்த இழப்பீட்டை ஈடுசெய்ய தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்து, விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தாமல் இருக்க எந்த வகையில் தட்டிகழிக்கலாம் என்று பார்ப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் … Read more