வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட் Source link

ராக்கிங் கொடுமையை தடுக்க அதிரடி நடவடிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு. ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக … Read more

திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை: ஆட்சியர் புது உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் மீது புகார்கள் வந்தால், ஒரு வார காலத்துக்குள் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்குவாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆங்காங்கே தொடர் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். திருப்பூர் மாவட்ட … Read more

பட்டியல் இன மக்கள் குதூகலம்; தமிழ்நாடு அரசு செம அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காகவும், அவர்களது வாழ்க்கை தரம் உயரவும் பலர் அரிய தொண்டை ஆற்றி வருகின்றனர். இவ்வாறாக பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி, தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் … Read more

நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை: மகளிர் பெட்டியில் இடநெருக்கடி

நெல்லை: நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக பயணிகள் இடநெருக்கடியில் பயணித்து வருகின்றனர். அதிலும் மகளிர் பெட்டி சிறியதாக இருப்பதால், 20 பெண்கள் மட்டுமே அதில் பயணிக்க முடிகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 4 முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கும் 4 முறை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் கொரோனா காலத்திற்கு முன்பு 17 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வந்தன. இதனால் நெல்லை, தென்காசிக்கு செல்லும் … Read more

ஆதீன மடங்கள் என்ன அறிவாலய சொத்துக்களா? காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை!

தொண்டை மண்டல ஆதீன மடம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. அதன் 233வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மடசீடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான பிரகாச பரமாச்சாரி தேசிக ஸ்வாமிகள் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மடாதிபதியால் மடத்தின் பணிகளை சரியாக செய்ய முடியாத காரணத்தால் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் மடத்தை நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டப்பிரிவு அறுவதுின்படி உதவி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் பொறுப்பாளராக குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் சூசகம்..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த வார்னர், தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்துதான் முதலில் ஓய்வு பெறுவேன் . அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது கடைசி 12 மாதங்களாக வரப்போகும் மாதங்கள் அமையும் என்றும் வார்னர் தெரிவித்து உள்ளார். Source link

புதுச்சேரியில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரிகள் உயர்த்தப்படும்: தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரிகள் உயர்த்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை கடந்த வாரம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் தலைமையில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் டாக்டர். ஸ்ரீராமுலு, மருத்துவர்கள், தலைமை செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ”தயாராக … Read more

போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!

ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே … Read more