இந்த இடங்களில் 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது.. தொலைத் தொடர்புத்துறை உத்தரவு..!

விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு … Read more

ராம்கோ சூப்பர்கிரீட் – ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும்: ‘சீர்மிகு பொறியாளர் விருது – 2022’ விழா; சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது

சென்னை: கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அவர்களைத் தேர்வுசெய்து, ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’-ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது. இவ்விழாவை ரினாகான் ஏ.ஏ.சிப்ளாக்ஸ், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட்,லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகி யன இணைந்து வழங்குகின்றன. இந்த … Read more

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதால் விஷமாகும் நிலத்தடி நீர்: கலெக்டர்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்க ேகாரிக்ைக

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து விஷமாவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கலெக்டர்கள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக்ததில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆறு, ஏரி, குளங்கள் அவற்றின் அழகுகளை இழந்து வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கருணை காட்டாமல் உடனடியாக … Read more

25 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த நபர்… கயிறு கட்டி உள்ளே இறங்கிய தீயணைப்புத்துறை ஊழியர்!

பயன்படுத்தாத 25 அடி ஆழ உரை கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை ஒன்றரை மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட ஆவடி தீயணைப்பு மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (55). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டின் அருகில் இருந்த உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க உறவினர்கள் முயற்சி செய்தும் … Read more

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது Source link

கிருஷ்ணகிரி: அரசு பஸ்-மினி லாரி மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளுடன் விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இன்று காலை இரண்டு மணி அளவில் பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை..!

இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், கிறிஸ்துமஸ் மறு நாளை (டிசம்பர் 26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறு நாளை (டிசம்பர் 26-ம் … Read more

தமிழர்கள் நிம்மதியாக வாழ அரசு இயன்றதை செய்யும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ, திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உயர, அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூரில் தொழில் பூங்காக்களை உருவாக்கவும், திட்டங்களை … Read more

கடலூர் அருகே கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடலூர்: சிறுப்பாக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கல்யாணி, மகன் அருள் ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பாசாந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி சடலத்துடன் சாலைமறியல் செய்த உறவினர்கள்!

நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக … Read more