டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’ என்று அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர்அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ … Read more

கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாத பிறபிக்கப்படும்: ஐகோர்ட் கிளை

மதுரை: கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபல கோயில்களின் பெயரில் இணையதளங்கள் தொடங்கி மோசடி நடைபெறுவதாக வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்கண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

விவசாயத்துக்கான வாய்க்கால்களை அடைத்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை! விவசாயிகள் அதிர்ச்சி

நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2017 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது வரை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாய்க்கால் இருப்பதை கூட பார்க்காமல் பழமைவாய்ந்த 3 வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்து இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பனை மேடு பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான … Read more

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது 2020 -21ம் கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 பள்ளிகள் என, 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. Source link

மீண்டும் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, … Read more

ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி… அனல் பறக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரம்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் காலாவதியானது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு … Read more

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவு

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

திருவள்ளூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: பெட்ரோல் குண்டு வீச்சா?

பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர … Read more