பயிர் காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் : முதலமைச்சர்!!

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு … Read more

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய் கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைதுசெய்தனர். மதுரவாயலை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், மாணவியின் தாய் அளித்த புகாரில் ஜார்ஜிடன் விசாரணை செய்த மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். Source link

மாணவியின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி: தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரியா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: … Read more

மஞ்சூரில் மீண்டும் அட்டகாசம் அரசு பள்ளியில் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி ஒன்று நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடி, இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்திருந்த சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே … Read more

பள்ளிக்கு செல்லாமல் வெளியில் சென்ற மாணவிகள்.! வழி தெரியாமல் தத்தளித்த சம்பவம்.!

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் என்று மொத்தம் நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால், அன்று மாலை நான்கு பேரும் வீடு திரும்பவில்லை.  இதனால், அவர்களது பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து விசாரித்ததில், … Read more

சுண்ணாம்பில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!!

சில காலங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் சுண்ணாம்பு இருக்கும். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒரு பாட்டி வெற்றிலை மென்று கொண்டேயிருக்கும். இந்தச் சுண்ணாம்பில் ஏராளமான கால்சியம் நிறைந்திருக்கிறது. எலும்புகளைப் பலப்படுத்தும். செரிமான சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே உண்டு பண்ணும் ஆற்றல் வாய்ந்தது. இதை தனியாக சாப்பிட முடியாது என்றாலும் சில பொருட்களுடன் சேர்ந்து சாப்பிட உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்யும். ஒரு டீஸ்பூன் தேனுடன் ஊசி முனையளவு சுண்ணாம்பு சேர்த்து குழந்தைகளுக்கு … Read more

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் பாடம் படிக்கும் மாணவர்கள்..!

கல்வராயன்மலை அருகே அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டபுத்தூரில் அரசு மலைவாழ் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மாடிப்படி மற்றும் வரண்டாவில் அமர்ந்திருப்பது போன்றும் அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. Source link

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி – திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் நலத்துறையின் கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனைவைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ளநிதியுதவி வழங்கப்படும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட … Read more