#BigBreaking | சென்னை அருகே புயல் – வானிலை ஆய்வும் மையம் வெளியிட்ட புகைப்படம்!

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்று தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி, புதிதாக உருவாக்கக்கூடிய இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற எட்டாம் தேதி … Read more

#BREAKING: இனி இவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,ஆசிரியை நித்யா, பி.எட். தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்தாலும், மேலும், பி.ஏ. படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது என்று குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட … Read more

தஞ்சாவூர்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விசிகவினர் தடுத்ததால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், சாலையோரம் ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் அலுவலகத்தின் முகப்பில் 7 அடி உயர அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி இன்று (டிச. 6) காலை விடுதலை சிறுத்தைகள், … Read more

'நடிகைகளை வெச்சிக்கிற கம்பெனி'.. உதயநிதியை வம்புக்கிழுக்கும் திருச்சி சூர்யா..

பாஜக – கட்சிகளிடையே கருத்து மோதலையும் தாண்டி பெண்களை மையப்படுத்தி விமர்சித்துக்கொள்வது வழக்கமாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மட்டுமின்றி மேடையிலேயே கொச்சையாக பேசி வருகின்றனர். கட்சிகளின் நிர்வாகிகள் இவ்வாறு பேசி வருவதை தலைமை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. அண்மையில் திருச்சி சூர்யா பேசி வெளிவந்த ஆடியோ காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்தது. கட்சியின் பெண் நிர்வாகியை பெண்ணுறுப்பை அறுப்பேன் என்று திருச்சி சூர்யா பேசியதற்கு கட்சி தலைவர் அண்ணாமலை கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் … Read more

கண்மாய் தண்ணீரை பகிர்வதில் பிரச்சனை இரண்டு கிராமமக்கள் போராட்டம்-உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்மாய் தண்ணீரை பகிர்வது தொடர்பாக இரண்டு கிராமத்தினர் போராட்டம் நடத்தி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டை தாலுகா சிறுவாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமையான முத்துநாடு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 30க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. காரைக்குடியில் இருந்து வரும் தேனாற்று தண்ணீர் மூலம் முத்துநாடு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து 45 கண்மாய்களுக்கு செல்கிறது. … Read more

Tamil news today live: பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது: தமிழக அரசு

Tamil news today live: பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது: தமிழக அரசு Source link

#BREAKING | ஐடி ரெய்டில் சிக்கிய ரூ.290 கோடி ரூபாய்! பொங்கல் தொகுப்பில் சிக்கிய 5 நிறுவனங்கள்! 

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்பு தொகுப்பிற்கு சப்ளை செய்த நிறுவனங்களில், கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகள் கணக்கில் காட்டப்படாத 290 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்ட உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அருணாச்சலா இம்பேக்ஸ் நிறுவனத்தில் மட்டும் கணக்கில் வராத 60 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து முழுமையான விவரங்களுடன் வருமானவரித்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளதாகவும் தகவல் … Read more

சசிகலா மீது விசாரணை நடத்தணும்.. வலியுறுத்துகிறார் ஜெ.தீபா..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஜெ.தீபா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிளவு என்பது அதிமுகவுக்கு … Read more

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என உறுதியெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்!” இவ்வாறு … Read more