மாணவியின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி: தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரியா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: … Read more