Tamil news today live: பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது: தமிழக அரசு
Tamil news today live: பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது: தமிழக அரசு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil news today live: பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது: தமிழக அரசு Source link
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்பு தொகுப்பிற்கு சப்ளை செய்த நிறுவனங்களில், கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகள் கணக்கில் காட்டப்படாத 290 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்ட உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அருணாச்சலா இம்பேக்ஸ் நிறுவனத்தில் மட்டும் கணக்கில் வராத 60 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து முழுமையான விவரங்களுடன் வருமானவரித்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளதாகவும் தகவல் … Read more
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஜெ.தீபா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிளவு என்பது அதிமுகவுக்கு … Read more
சென்னை: அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்!” இவ்வாறு … Read more
எப்படா மழை வரும்? என்று தமிழக மக்கள் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. ஏனெனில் இது வடகிழக்கு பருவமழை காலம். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு மேல் மழையில்லை. என்ன இதெல்லாம்? என்று நடிகர் வடிவேலு காமெடி போல கேட்க தோன்றுகிறது. இந்நிலையில் இதோ வந்துட்டான்யா… வந்துட்டான்யா… என்று சொல்வது போல சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது. புதிய புயல் உருவாகிறது கடந்த இரண்டு முறையை போல் வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமல்ல. இந்த … Read more
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து உரிய நேரத்தில் தகவல் கொடுத்த பெண்ணால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர்- விழுப்புரம் வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமம் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக … Read more
நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீப பெருவிழா வெகு விமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாட உள்ளது. இந்த தீபத்திருநாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபட தயாராகி வருகின்றனர். கிருஷ்ணகிரி அகல்விளக்கு விற்பனை:கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை உள்ள நீலகண்ட தெருவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல்விளக்கு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்; கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா, பழைய பேட்டை, சேலம் சாலை, சப் ஜெயில் ரோடு, போன்ற … Read more
பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவை முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Source link
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் இலவசமாக கோதுமை வழங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் வசிப்பவருக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கோதுமையும், மற்ற நகரங்களில் வசிப்போர் 5 கிலோ கோதுமையையும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய மாதந்தோறும் மூன்று கோடி கிலோ கோதுமை தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கான கோதுமை மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. சமீப காலமாக மத்திய தொகுப்பில் ஒதுக்கப்படும் … Read more
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச.5-ம் தேதி) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – … Read more