இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வருகிற 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று … Read more

தொடர் புகார்கள்… குற்றாலம் காவல் ஆய்வாளரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ் மீது தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றாலத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தாமஸ் மீதும் ஏராளமான புகார்கள் சென்ற நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (16-ம்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு … Read more

250 வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்ப நாய் ‘சிம்பா’ சாவு: வேலூர் எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி

வேலூர்: வேலூர் மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்பநாய் பிரிவில் லூசி, சிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் லூசிக்கு அதிக வயதானதால் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் சிம்பா, கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2013 பிப்ரவரி 22ம் தேதி முதல் இதுவரை 250க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்ப … Read more

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் குறித்த திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார். முன்னதாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை … Read more

ஆண்ட்ரியா, தேவா என பிரபல பாடகர்களின் கச்சேரி: சென்னையில் இந்த வார ஸ்பெஷல்

ஆண்ட்ரியா, தேவா என பிரபல பாடகர்களின் கச்சேரி: சென்னையில் இந்த வார ஸ்பெஷல் Source link

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! வாலிபர் கைது.!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, அந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர்,பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி மாணவியை வற்புறுத்தியுள்ளார். மாணவி இதற்கு மறுத்ததால், தானும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர் என்று அந்த வாலிபர் விடாமல் மாணவியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த … Read more

பயிர் காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் : முதலமைச்சர்!!

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு … Read more

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய் கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

இன்ஸ்டாகிராமில் பழகிய பிளஸ்-1 மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைதுசெய்தனர். மதுரவாயலை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியுடன் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், மாணவியின் தாய் அளித்த புகாரில் ஜார்ஜிடன் விசாரணை செய்த மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். Source link