சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! வாலிபர் கைது.!
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, அந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர்,பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி மாணவியை வற்புறுத்தியுள்ளார். மாணவி இதற்கு மறுத்ததால், தானும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர் என்று அந்த வாலிபர் விடாமல் மாணவியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த … Read more