குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன?
குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன? Source link
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க … Read more
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் … Read more
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, 6-ம் … Read more
டெல்லி: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more
வாக்குச்சாவடி அருகே ‘ரோடு ஷோ’… மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் Source link
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற ஆறாம் தேதி மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். அதன் பிறகு மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலை வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். … Read more
கடலூர் மாவட்டம் துறையூரில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். துறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அருகில் திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை துறையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது இருவேரு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு இரு மாணவர்களின் உறவினர்களிடையே மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் கல் வீசியதுடன், … Read more
சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்று 8-ம் தேதி வடதமிழக கரையை நெருங்கும். அப்போது கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டிச.5-ம் தேதி (நேற்று) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. … Read more
ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அதிமுகவை கட்டிக்காப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த அஞ்சலி மற்றும் உறுதிமொழிக்கு பிறகு முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் … Read more