கோயில் நிலங்கள் மீட்புக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
மதுரை: ஆதீன நிலத்தை மீட்கக்கோரிய வழக்கில், கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். திருச்சியை சேர்ந்த சாவித்ரி துரைசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் அருகே உள்ளது. பல கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர். நிலம் தொடர்பான வழக்கில் ஆதீனத்திற்கு சாதகமாக தீர்ப்பு … Read more