தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க

தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (25.11.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 25/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG மகாராஷ்டிரா வெங்காயம் 26/24/20 ஆந்திரா வெங்காயம் 18/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 14/12 உருளை 30/23/21 சின்ன வெங்காயம் 90/80/50 ஊட்டி கேரட் 60/50/40 பெங்களூர் கேரட் 30 பீன்ஸ் 20/18 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 25 சவ் சவ் 15/10 முள்ளங்கி 17/15 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 30/20 … Read more

ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு – காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சி மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் மாநில எஸ்.சி. அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் நவ. 24-ம் தேதி நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆஜராகி, விளக்கம் … Read more

மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்லப்படுகிறதா என ஆய்வு செய்ய சோதனைச் சாவடிகளில் அரசு பேருந்துகளை நிறுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்க்ளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (நவம்பர் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் … Read more

சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஜூலை மாதம் இரண்டாம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தொடர்பான போலிச் செய்தி வெளியாகி இருப்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதிப் படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தி வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி, இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த போலிப் பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரிய வந்துள்ளதாகவும், இதனை தேர்வு எழுதியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் … Read more

தமிழகத்தில் செயல்படும் மின் உற்பத்தி திட்டங்கள் என்ன? மின்சார தேவை எவ்வளவு? – முழுவிபரம்

தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மின்உற்பத்தி திட்டங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறித்து விரிவாக பார்க்கலாம். நிலக்கரி, எரிவாயு போன்ற மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்கள் மூலமும், நீர், காற்றாலை, சூரிய ஒளி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலமும்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தினசரி மின் தேவை அதிகபட்சம் 15 ஆயிரம் மெகாவாட். கோடைக்காலத்தில் இது 17 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழகத்தில் தினசரி 29 கோடி முதல் 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. … Read more

இது உங்களுக்கு தெரியுமா? மசால் தோசை போல் மசால் இட்லியாம்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க

இது உங்களுக்கு தெரியுமா? மசால் தோசை போல் மசால் இட்லியாம்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க Source link

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் அதிரடி கைது.!

சென்னையில் உள்ள திருநின்றவூரில் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரில், பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி தாளாளர் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி … Read more

அதிரடி! சூர்யா சிவாவின் பொறுப்புகளை பறித்த அண்ணாமலை!!

பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் … Read more