மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு.. திமுக கவுன்சிலரை விரட்டி அனுப்பிய மேலூர் மக்கள்!

தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மேலூர் அருகே அரசு சார்பில் புதிதாக திறக்க இருந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடிய சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, மதுரை மேலூரில் உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில், நத்தம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் தமிழக அரசின் புதிய மதுபான கடை இன்று திறக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் … Read more

தமிழக கோவிலில் அசாம் பெண் யானை மீண்டும் தாக்கப்பட்டதா? பீட்டா குற்றச்சாட்டும்; தமிழக அரசின் பதிலும்

தமிழக கோவிலில் அசாம் பெண் யானை மீண்டும் தாக்கப்பட்டதா? பீட்டா குற்றச்சாட்டும்; தமிழக அரசின் பதிலும் Source link

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.  இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு … Read more

மாணவி பிரியா மரணம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர்கள் தலைமறைவு..!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில், கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது … Read more

குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணினியனின் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த மலை பாம்பு, அங்கிருந்த கோழிகளை விழுங்கி விட்டு படுத்திருந்த நிலையில், இதுகுறித்த தகவலின் பேரில் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. Source link

ஆன்லைன் விளையாட்டுகள் | அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை … Read more

ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய iPhone தயாரிப்பு ஆலை… வந்தது ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் புதிய ஐபோன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை 2 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சீர்காழியில் மழை நீரில் மூழ்கிய புத்தகங்களை வெயிலில் காய வைத்த மாணவி: புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை

சீர்காழி:சீர்காழி பகுதியில் மழைநீரில் மூழ்கிய புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் வசிக்கும் சுந்தரவதனம் என்பவரது மகள் பரணிஸ்ரீ. இவர் ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டன. தண்ணீரில் மூழ்கி வீணான புத்தகங்களை மாணவி … Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பும், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், ஜங்லி கஸ், பிளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த … Read more