மாணவி பிரியா மரணம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர்கள் தலைமறைவு..!
கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில், கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது … Read more